உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு

உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு 0

🕔13.Jun 2020

– அபு ஸய்னப் – ஜேர்மன் நாட்டின்  கொலோன் பல்கலைக்கழகத்தினால் (University of Cologne) ஏற்பாடு செய்யப்பட்ட உலகளவிலான பாடசாலை மட்ட விவாத மேடையில் (Tilbury House World Schools Debate Championship) இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்து ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும்

மேலும்...
ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு

ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு 0

🕔13.Jun 2020

கூட்டுத் தொழுகைகளுக்கு இன்றிலிருந்து வக்பு சபை அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறவுள்ளன. இதேவேளை வக்பு சபை கடந்த 3 ஆம் திகதி மற்றும் 11 ஆம் திகதி வெளியிட்ட சுற்றுநிரூபங்களில் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இலங்கை வக்பு சபை பணிப்பாளர் ஏ.பி.எம்.

மேலும்...
செயற்கை அவயங்கள் கல்முனையில் வழங்கி வைப்பு

செயற்கை அவயங்கள் கல்முனையில் வழங்கி வைப்பு 0

🕔13.Jun 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கு செயற்கை அவையங்களை லவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு  கல்முனை எஸ்.எல்.ஆர். வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை நவஜீவன நிறுவனத்தின் ‘கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மாற்றுத் திறனாளிகளின் சமூக சேவைகளை அணுகுதல்

மேலும்...
பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம்

பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம் 0

🕔13.Jun 2020

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 04 ஆம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க

மேலும்...
தேர்தல் போட்யிலிருந்து சஜித் அணியின் மற்றொரு வேட்பாளரும் விலகல்

தேர்தல் போட்யிலிருந்து சஜித் அணியின் மற்றொரு வேட்பாளரும் விலகல் 0

🕔12.Jun 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலுகா ஏக்கநாயக்க, போட்டியில் இருந்து விலகியுள்ளார். ரத்தினபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்புமனுவை நிலுகா ஏக்கநாயக்க தாக்கல் செய்திருந்தார். இவர் – மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள்

மேலும்...
முதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு: புதிய ஆய்வு முடிவினால் விஞ்ஞானிகள் வியப்பு

முதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு: புதிய ஆய்வு முடிவினால் விஞ்ஞானிகள் வியப்பு 0

🕔12.Jun 2020

பண்டைய காலத்தில் வாழ்ந்த முதலைகள் – நீர்க்கோழி போல இரண்டு கால்களுடன் விரைவாக நடந்துள்ளது என கூறும் ஆராய்ச்சி முடிவுகளால் விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர். சில முதலைகள் இரண்டு கால்களில் ஓடியிருக்கலாம் என கூறும் ஆராய்ச்சி முடிவுகளை கண்டு விஞ்ஞானிகள் திகைத்துப் போயுள்ளனர். தென் கொரியாவில் பாதுகாக்கப்பட்ட புதைபடிவ தடங்களை (fossil tracks) ஆராய்ந்ததன் மூலம் இதனை

மேலும்...
பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது

பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது 0

🕔12.Jun 2020

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் நாளைய தினம் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கையை 50ஆக அதிகரித்துள்ளதாக, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை வக்பு சபை கூடி, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 30 பேர் மட்டுமே தொழ முடியும் என ஏற்கனவே வக்பு

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்தாரி இல்ஹாம், மனைவியிடம் கொடுத்துச் சென்ற குரல் பதிவு: அவர் கூறிய விடயங்கள் என்ன? விவரம் உள்ளே

ஈஸ்டர் தாக்குதல்தாரி இல்ஹாம், மனைவியிடம் கொடுத்துச் சென்ற குரல் பதிவு: அவர் கூறிய விடயங்கள் என்ன? விவரம் உள்ளே 0

🕔11.Jun 2020

தனது சகோதரன் இன்ஷாப் உடன், மிக உயர்ந்த செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் ஊடாக ‘நிபான்’ நிலைக்கு தாம் செல்வதாகவும் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவரான இல்ஹாம் அஹமட், குரல் பதிவில் கூறியிருந்தார் என, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த குரல்

மேலும்...
10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை

10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை 0

🕔11.Jun 2020

சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் பிரகாரம், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியுமென யாராவது நினைப்பார்களாயின், அவ்வானவர்களுக்குத் தேர்தல் தொடர்பில் துளியளவேனும் புரிதல் இல்லையென, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் ஊவா மாகாண முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனைவிடவும், வாக்குப் பெட்டிகளைக் கட்சிக் காரியாலயங்களுக்கு அனுப்பிவைத்து

மேலும்...
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார் 0

🕔11.Jun 2020

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் 05வது  பீடாதிபதியாக கே. புண்ணியமூர்த்தி நேற்று புதன்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.  இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் – 01ஐ சேர்ந்த  புண்ணிமூர்த்தி, பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனக் கடிதத்தின் பிரகாரம் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் முன்னாள்

மேலும்...
கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔11.Jun 2020

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு கோட்டாபய செயற்படுகின்றார்

மேலும்...
ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔10.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வுரம் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா தொற்று காரணமாக ஜுலை 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படாம

மேலும்...
சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா  உட்பட மேலும் பொருட்கள் சிக்கின

சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா உட்பட மேலும் பொருட்கள் சிக்கின 0

🕔10.Jun 2020

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 82 கைத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பட்டறிகள் மற்றும் சார்ஜர்களுடன் போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இந்தத் தேடுதல் நடவடிக்கையினை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்டனர். நீர் கொழும்பு சிறைச்சாலையினுள் சிறைச்சாலை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது

மேலும்...
பொதுத் தேர்தல்: அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 540 பேர் போட்டி

பொதுத் தேர்தல்: அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 540 பேர் போட்டி 0

🕔10.Jun 2020

அம்பாறை மாவட்டத்தில் 07 நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஒவ்வொரு அணியும் 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும்

மேலும்...
நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார்

நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார் 0

🕔9.Jun 2020

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார். மாத்தளை மாவட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இன்றைய தினம் சந்திப்பொன்றை நடத்திய போது, இந்த முடிவை அவர் வெளியிட்டார். அதன்படி, வரவிருக்கும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தனது இலக்கத்துக்கு வாக்குகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் மாத்தறை மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எவ்வாறாயினும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்