மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடுகளின் அடிப்படையில்தான், அங்குள்ள பிரதேச செயலாளர் ஓரங்கட்டப்படும் செயற்பாடு நடைபெறுகிறது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான  இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர்ப்பிரதேச ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்ற போது

மேலும்...
கருணா அம்மான் என்றுடைய உயிருக்கு இலக்கு வைத்துள்ளார்: மு.கா. பிரதித் தலைவர் ஹரீஸ் தெரிவிப்பு

கருணா அம்மான் என்றுடைய உயிருக்கு இலக்கு வைத்துள்ளார்: மு.கா. பிரதித் தலைவர் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔20.Jun 2020

– நூருள் ஹுதா உமர் – முன்னாள் பிரதியமைச்சரும், திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான வி. முரளிதரன் (கருணா அம்மான்) என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பதையும் தாண்டி என்னுடைய உயிருக்கும் இலக்கு வைத்துள்ளார். அது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முடிவுற்றதும் முழு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய இன்சாப் இப்ராஹிம், எனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்: றிசாட் வாக்குமூலம்

ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய இன்சாப் இப்ராஹிம், எனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்: றிசாட் வாக்குமூலம் 0

🕔20.Jun 2020

இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஞானசார தேரரின் மோசமான, பிழையான

மேலும்...
ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு 0

🕔19.Jun 2020

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஞானசார தேரர் வழங்கிய சாட்சியம் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்

மேலும்...
பொத்துவில் முஹுது விகாரையை அண்டியுள்ள மக்களின் இருப்பிடங்களைக் கையப்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: நிலைமையைக் கட்டுப்படுத்த படையினர் களத்தில்

பொத்துவில் முஹுது விகாரையை அண்டியுள்ள மக்களின் இருப்பிடங்களைக் கையப்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: நிலைமையைக் கட்டுப்படுத்த படையினர் களத்தில் 0

🕔19.Jun 2020

– நூருள் ஹுதா உமர் – பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டியுள்ள மக்கள் வாழும் காணிகளை அரசு கையக்கப்படுத்த போவதாக நேற்று பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று பொதுமக்களை சந்தித்த பொத்துவில் பிரதேச செயலாளர் இன்று மக்களின் சார்பில் ஐவரை பிரதேச செயலகத்தில்

மேலும்...
ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது

ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது 0

🕔19.Jun 2020

மத்திய வங்கியால் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிணைமுறிகள் ஏல விற்பனைகளின் போது 52 பில்லியனுக்கும் அதிகமான பணம் தேவையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்டத்திற்கமையவே பிறப்பிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தன்னை

மேலும்...
சுந்திரக் கட்சிக்கு, பொதுஜன பெரமுன அநீதி இழைத்து விட்டது: தயாசிறி ஜயசேகர

சுந்திரக் கட்சிக்கு, பொதுஜன பெரமுன அநீதி இழைத்து விட்டது: தயாசிறி ஜயசேகர 0

🕔19.Jun 2020

– க. கிஷாந்தன் – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநீதி இழைத்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடகத்தைக் கூறினார். அவர்

மேலும்...
மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை 0

🕔19.Jun 2020

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில், இலங்கை அணி பணத்துக்காக வெற்றி வாய்ப்பை விட்டுக் கொடுத்ததாக அப்போதைய விளையாட்டுதுறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு  விளையாட்டுத்துறை அமைச்சின் 

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன்

அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன் 0

🕔18.Jun 2020

– கே எ ஹமீட் – அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு கடற்கரைப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்டு, அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க அகற்றப்பட்ட மீனவர்களுக்கான வீதியை, உரிய தரப்பினரின் அனுமதியைப் பெற்று அந்த இடத்தில் அமைப்பதோடு, அதேபோன்று மேலும் சில பகுதிகளிலும் வீதிகளை நிர்மாணிப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறபா வட்டார உறுப்பினர்

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்

போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர் 0

🕔18.Jun 2020

மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேர், இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், புகையிரதங்களில் தங்க சங்கிலியை பறித்த ஒருவர் என பலர், கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்

மேலும்...
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு 0

🕔18.Jun 2020

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றமைக்கு வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் காணப்படுவதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக  பதவிவகித்த மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 237 பேர் கைது; இன்னும் சிலர் கைதாகவுள்ளனர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 237 பேர் கைது; இன்னும் சிலர் கைதாகவுள்ளனர் 0

🕔18.Jun 2020

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகளுக்கு அமைய மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று

மேலும்...
ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை

ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை 0

🕔17.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தல் பிரசார காலங்களின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர், பதவி மற்றும் புகைப்படங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதற்கு அக்கறை

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை தினம்: பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தினம்: பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் 0

🕔17.Jun 2020

க.பொ.த. உயர்தரப்பரீட்சை நடத்தப்படும் தினம் தொடர்பான தீர்மானம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு முதல்வார இறுதியில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ராநந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் 06 ஆம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமானதன் பின்னர், உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை ஆராய்ந்து

மேலும்...
இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு

இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Jun 2020

இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் பொருட்டு, முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த உத்தரவை விடுத்துள்ளார். தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்தி, தாக்குதல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்