புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தை, ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு: ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அனுமதி கோரினார்

புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தை, ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு: ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அனுமதி கோரினார் 0

🕔23.Jun 2020

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானதென்றும், தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே, இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதுவித சம்பந்தமும் இல்லாமல், தனது பெயரை பாவித்துள்ள

மேலும்...
“நெருக்கடியான சூழலில், சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களை, நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யுங்கள்”

“நெருக்கடியான சூழலில், சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களை, நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யுங்கள்” 0

🕔23.Jun 2020

பயங்கரவாத நடவடிக்கையுடன் முஸ்லிம்களை வேண்டுமென்றே முடிச்சுப்போட்டு, தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதும் அதிகாரங்களை நிலைப்படுத்துவதுமே ஆளும் அரசியல்வாதிகள் சிலரின் திட்டமெனவும், பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் இந்த குரோத சக்திகளிடம் அறவே இருந்ததில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், கட்சியின்

மேலும்...
ஹஜ்: வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

ஹஜ்: வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை 0

🕔23.Jun 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாண்டு ஹஜ் யாத்திரைக்கு வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என செளதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் குறைந்த அளவில் உள்நாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செளதி கூறி உள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதிலிருந்தும் குறைந்தது 20 லட்சம் பயணிகள் மக்கா மற்றும் மதினாவுக்கு ஹஜ் யாத்திரையை மேற்கொள்வார்கள். கொரோனா

மேலும்...
மஹிந்தவின் சகோதரி மகன் தேர்தலில் போட்டி: ‘மொட்டு’ முக்கியஸ்தர்கள் அதிருப்தி

மஹிந்தவின் சகோதரி மகன் தேர்தலில் போட்டி: ‘மொட்டு’ முக்கியஸ்தர்கள் அதிருப்தி 0

🕔23.Jun 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியான காந்தினி ராஜபக்ஷவின் மகன் நிபுண ரணவக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். இருந்தபோதும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மாத்தறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது டலஸ் அலகப்பெரும மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்...
விடுபட்டுள்ள கற்கை நெறிகளை பாடசாலைகளில் பூர்த்தி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்: கல்வி அமைச்சு அறிவித்தல்

விடுபட்டுள்ள கற்கை நெறிகளை பாடசாலைகளில் பூர்த்தி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்: கல்வி அமைச்சு அறிவித்தல் 0

🕔23.Jun 2020

எதிர்வரும் சில மாதங்களில், விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ராநந்த கூறியுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த நிகழ்வுகள் உள்ளிட்ட இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்

மேலும்...
கருணாவை மன்னிப்போம்: எஸ்.பி. திஸாநாயக்க

கருணாவை மன்னிப்போம்: எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔23.Jun 2020

புலிகள் அமைப்பைத் தோல்வியடைச் செய்வதற்கு தீர்மானமிக்க ஒத்துழைப்பு நல்கிய அரசாங்கத்தின் சாட்சியாளராக கருணா அம்மான் இருந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஆகையால், சட்டத்தின் முன்னிலையிலும் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும். நாமும் கருணாவை மன்னிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.    “விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிரிப்பதற்கும் அவ்வமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனிப்படுத்துவதற்கும்

மேலும்...
தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல் 0

🕔23.Jun 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – “தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸ்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம்.  இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும் தமது வெற்றிக்காக இனவாதத்தை தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர் – இனவாதச்

மேலும்...
குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன்

குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன் 0

🕔22.Jun 2020

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை

மேலும்...
மூவாயிரம் ராணுவத்தினரைக் கொன்ற கதை: விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவு

மூவாயிரம் ராணுவத்தினரைக் கொன்ற கதை: விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவு 0

🕔22.Jun 2020

கருணா அம்மான் எனப்படுகின்ற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் வெளியிட்ட தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர்; ஆணையிரவில் ஒரே

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம் 0

🕔22.Jun 2020

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு

மேலும்...
தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔21.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் மறுநாள் 06ஆம் திகதியே நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். இன்று காலை கண்டி மாவட்ட செயலகத்துக்குச் சென்ற

மேலும்...
பெரிய நீலாவணையில் கரைவலைக்கு சிக்கிய ராட்சத சுறா; அரிய வகை மீன் என்பதால் கடலில் விடப்பட்டது

பெரிய நீலாவணையில் கரைவலைக்கு சிக்கிய ராட்சத சுறா; அரிய வகை மீன் என்பதால் கடலில் விடப்பட்டது 0

🕔21.Jun 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – பெரியநீலாவணை பகுதியில் கரைவலை மீன்பிடி வலைக்குள் 18 அடி நீளமுள்ள ராட்சத சுறா ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கிக்கிறது. மீனவர்கள் வழமை போன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கரைவலையில் இந்த மீன் சிக்கியது. இதனையடுத்து அயலில் நின்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மீனைக் கரைக்கு இழுத்தனர். எவ்வாறாயினும்

மேலும்...
பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம்

பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம் 0

🕔21.Jun 2020

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை, அங்கு தெரிவிப்பதை விடுத்து, ஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று சனிக்கிழமை பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட்,

மேலும்...
கருணா அம்மானை கைது செய்ய வேண்டும்: சிங்கள சமூகத்துக்குள் வலுக்கிறது கோசம்

கருணா அம்மானை கைது செய்ய வேண்டும்: சிங்கள சமூகத்துக்குள் வலுக்கிறது கோசம் 0

🕔21.Jun 2020

படையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளளர் சந்திப்பில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் இந்த கேரிக்கையை முன்வைத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும்

மேலும்...
ஒரே இரவில் 2000 படையினரைக் கொன்றதாக கருணா கூறியமை பாரதூரமானது; விசாரணை நடத்த வேண்டும்: நவீன் திஸாநாயக்க

ஒரே இரவில் 2000 படையினரைக் கொன்றதாக கருணா கூறியமை பாரதூரமானது; விசாரணை நடத்த வேண்டும்: நவீன் திஸாநாயக்க 0

🕔20.Jun 2020

– க. கிஷாந்தன் – “ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 02 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்” என ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக்கட்சியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்