காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு

காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு 0

🕔17.May 2020

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளியில் மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் எச்.எஸ் பிரேமசிறி கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஏப்ரல் நடுப்பகுதியளவில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்திருந்ததாக தேசிய

மேலும்...
கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர் 0

🕔17.May 2020

நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்படி

மேலும்...
இலங்கையை ‘ஈழம்’ என ‘த கார்டியன்’ குறிப்பிட்டமைக்கு எதிர்ப்பு

இலங்கையை ‘ஈழம்’ என ‘த கார்டியன்’ குறிப்பிட்டமைக்கு எதிர்ப்பு 0

🕔17.May 2020

இலங்கையை ‘ஈழம்’ என பிரித்தானியாவிலிருந்து இயங்கும் ‘த காடியன்’ எனும் இணையத்தளம் குறிப்பிட்டமைக்கு, இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ‘த காடியன்’ இணையத்தளம் நேற்று முன்தினம் 15ஆம் திகதி ‘Travel quiz: do you know your islands, Man Friday?’ என்ற கேள்வி – பதில் பக்கத்தில்; ‘ஈழம் என்று அழைக்கப்படும் தீவின் பெயர்

மேலும்...
“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல் 0

🕔17.May 2020

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) – கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை பற்றிய விடயம், வைரஸ் தாக்கம் நாட்டில் பற்றி எரிகிற விபரீதத்தை விடவும் அதிகமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. மரணித்த முஸ்லிம் உடலங்களை அடக்கம் மட்டுமே செய்ய

மேலும்...
ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார் 0

🕔16.May 2020

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – ஜனாஸா எரிப்பை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஏனையயோரும் மக்களுக்குள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றனர். அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் தோல்வியடைந்த பின்னர் மக்கள் மன்றுக்கு செல்வதே பொருத்தமானது. முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...
உலகம் வியந்து பார்க்கும் வியட்நாம்: உயிர்ப் பலி இல்லாமல் கொரோனாவை வென்றது எப்படி?

உலகம் வியந்து பார்க்கும் வியட்நாம்: உயிர்ப் பலி இல்லாமல் கொரோனாவை வென்றது எப்படி? 0

🕔16.May 2020

வியட்நாம் நாட்டில் கொரோனா காரணமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது, உலகளவில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் மிக நீள எல்லையைக் கொண்டுள்ள வியட்நாம் நாட்டில் 97 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில், அங்கு 300 பேர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி

மேலும்...
கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது

கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது 0

🕔16.May 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 949 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 14 பேர் (இரவு 8.00 மணி வரை) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் பாதிக்கப்பட்டோரில் 520 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. அந்த வகயைில் பாதிப்புக்குள்ளான 420

மேலும்...
ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம்

ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம் 0

🕔16.May 2020

– அஹமட் – தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றுக்கான கோபுரத்தை அமைப்பதற்கு, அந்த நிறுவனத்துடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளாமல், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர், தமக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள காணியில் அனுமதி வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், தனியார்

மேலும்...
இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது

இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது 0

🕔16.May 2020

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாமல் போய்விடும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மற்றும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் ராணுவத்

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம்

தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம் 0

🕔15.May 2020

நாடாளுமன்றத் தேர்த்லை நடத்துவதற்குரிய சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்வதற்காகவே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருப்பது மற்றும் உதவித் தொகை வழங்கலில் பிரதான கட்சியின் பிரதிநிதிகளை

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு

கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு 0

🕔14.May 2020

கொவிட் – 19 (கொரோனாா) வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட – அக்கட்சியின் தவிசாளர்

மேலும்...
கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார்

கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார் 0

🕔14.May 2020

பாண்டிருப்பு பகுதியிலுள்ள வீடொன்றினுள், நேற்று புதன்கிழமை இரவு அத்துமீறி புகுந்த சில நபர்கள் அங்கிருந்த கைத்தறி, நெசவு உற்பத்திப் பொருட்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த 04 லட்சம் ரூபா பெறுமதியான ‘பா’ களையும் எடுத்துச் சென்றுள்ளனர். “கத்தியோடு வீட்டுக்குள் புகுந்த சந்தேக நபர்கள் வீட்டு முற்றத்தில் நெசவு உற்பத்திக்காக போடப்பட்டிருந்த கைத்தறி உபகரணங்களை

மேலும்...
கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம்

கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம் 0

🕔14.May 2020

– நூருள் ஹுதா உமர் – கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனும் பிரேரணை, அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சகி கொண்டு வந்த இந்தப் பிரேரணை – ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும்...
கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு

கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு 0

🕔13.May 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு – தலைமுடியை இழந்த பெண் நோயாளிகளுக்கு ‘விக்’ (பொய் முடி) செய்யும் திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது குறித்து ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அதில்; ‘புற்றுநோய் என்பது நோயாளிக்கு மட்டுமன்றி அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் பயமுறுத்தும், கொடூரமான,

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔13.May 2020

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்