அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு

அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔20.May 2020

எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசிங்கவி தெரிவிக்கையில்; அண்மையில்

மேலும்...
சாய்ந்தமருது தோணா பாலம் உடைந்ததால், மாநகர சபை உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து விபத்து

சாய்ந்தமருது தோணா பாலம் உடைந்ததால், மாநகர சபை உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து விபத்து 0

🕔20.May 2020

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது-10 தோணாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக்க பாலத்தினூடாக கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் பயனித்தவேளை பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக குறித்த உழவு இயந்திர இழுவை பெட்டி குடைசாய்ந்தது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. வழமையைப்போன்று கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் குறித்த பாலாத்தின் ஊடாகப் பயணித்த போதே, இந்த சம்வம்

மேலும்...
முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் ஹரீஸ் மனுத் தாக்கல்

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் ஹரீஸ் மனுத் தாக்கல் 0

🕔20.May 2020

– அபு ஹின்சா – கொவிட்-19 வைரஸ் காரணமாக உயிரிழந்த முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் மனுவொன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ராஜாங்க அமைச்சர்

மேலும்...
ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔20.May 2020

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது. உச்ச நீதிமன்ற

மேலும்...
அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம்

அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம் 0

🕔19.May 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்று திங்கட்கிழமை தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நடத்திய இப்தார் நிகழ்வு குறித்து பாரிய விசனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நேற்று தொடக்கம் பல்வேறு தரப்பினரும் தங்கள் விமர்சனைங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறித்த இப்தார் நிகழ்வின் போது

மேலும்...
மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், கொரோனா வைரஸ் தானாகவே அழிந்து விடும்: பேராசிரியர் கரோல் சிகோரா

மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், கொரோனா வைரஸ் தானாகவே அழிந்து விடும்: பேராசிரியர் கரோல் சிகோரா 0

🕔19.May 2020

மருந்து கண்டுபிடிக்கும் முன்பே, கொரோனா வைரஸ் தானாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான பேராசிரியர் கரோல் சிகோரா தனது ‘ட்விட்டர்’ பதிவில் தெரிவித்துள்ளார். பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தான் கருதுவதாகவும், எனவே கொரோனா தொற்று பரவும் வேகத்தை

மேலும்...
கலாநிதி சுக்ரி காலமானார்

கலாநிதி சுக்ரி காலமானார் 0

🕔19.May 2020

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி இன்று செவ்வாய்கிழமை தனது 80ஆவது வயதில் காலமானார். பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சூபித்துவத்தில் தனது கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர், ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றினார். குறிப்பிடத்தக்க அறிஞர்களில் ஒருவரான இவர், முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார். தென் மாகாணத்தில், மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, ஆரம்ப காலத்தில்

மேலும்...
இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல்

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல் 0

🕔19.May 2020

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்; இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடம்தான் சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார். இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்

மேலும்...
அடுப்படியில் தேடப்படும் ‘யானை’

அடுப்படியில் தேடப்படும் ‘யானை’ 0

🕔19.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘யானை காணாமல் போனால் அடுப்படியில் தேடக் கூடாது’ என்கிற பழமொழியொன்று உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக் காணும்போது; அவர்கள் ‘அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாண்டு காலமாக ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து

மேலும்...
உலகின் சிறந்த சவப்பெட்டி நடனக்குழு

உலகின் சிறந்த சவப்பெட்டி நடனக்குழு 0

🕔18.May 2020

சவப்பெட்டிகளை வைத்துக் கொண்டு நடமாடும் ஒரு குழுவினரை அண்மைக்காலமாக இணையத்தில் கண்டிருப்பீர்கள். பல்வேறு வீடியோ ‘மீம்’களில் இவர்களைக் காணும்போது நம்மை அறியாமலேயே சிரித்திருக்கிறோம். இந்த சவப்பெட்டி நடனக்காரர்கள் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள். 2017 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் ‘வைரல்’ ஆன இவர்கள், தற்போதைய காலகட்டத்தில் பலரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் மீண்டும் ‘வைரல்’

மேலும்...
காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம்

காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம் 0

🕔18.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – “கொத்திருக்கோ கொத்து” “என்ன கொத்து” “வேப்பங் கொத்து” “போட்டுட்டு போங்க” “போட்டாலென்ன” “அடிதான் கிடைக்கும்” “அடிங்களன் பார்ப்பம்” “அதையும் பார்ப்பம்” ஆகக் குறைந்தது முப்பது வருடங்களுக்கு முன்னர், சிறுவர்களின் விளையாட்டின் போது இடம்பெற்ற – ராகத்துடனான உரையாடல்தான் மேலேயுள்ளது. வட்டமாக சிறுவர்கள் கூடி நிற்பார்கள். ஒருவர் மட்டும், கையில்

மேலும்...
ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல்

ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல் 0

🕔18.May 2020

ஹிரு ஊடக நிறுவவனத்தின் இணையத்தளம் உள்ளிட்ட 05 இணையத்தளங்கள் மீது இன்று திங்கட்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டன. தமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force) என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையின்

மேலும்...
சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔18.May 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைதானவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டதுடன் நீதிமன்ற  பிணையில் சென்று

மேலும்...
ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு 0

🕔17.May 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த போதிலும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் விலகியே வந்தது. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தலைமையில், இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதால், தாங்களும் வழக்கொன்றை தாக்கல் செய்ய வேண்டிய

மேலும்...
‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம்

‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம் 0

🕔17.May 2020

திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ள ‘அம்பான்’ சூறாவளி, அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த அம்பான் என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்