கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும்

கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும் 0

🕔13.May 2020

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி – உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். “பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது பதினெட்டு மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8

மேலும்...
புடவைக் கடைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்: அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

புடவைக் கடைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்: அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் 0

🕔13.May 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, றமழான் பெருநாளுக்கான புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்காக பெண்கள் புடவைக் கடைகளுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இவ்விடயத்தை வலியுறுத்தி இவ்விரு நிறுவனங்களும் இணைந்து

மேலும்...
முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன?

முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன? 0

🕔12.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – (தமிழ் மிரர் பத்திரிகையில் வெளிவந்த ‘சாம்பலில் இருந்து எழும் குரல்கள்’ எனும் கட்டுரையின் சில பகுதிகளே இவையாகும்) அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் மீது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் கசப்புத்தான் – முஸ்லிம்களின் பிரேதங்களைக் கூட, எரிக்குமளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என பலரும் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும் 0

🕔12.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கடந்த தேர்தலுக்கான செலவினை விடவும் இரண்டு மடங்கு செலவு ஏற்படும் என, தேர்தலைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே, அவர் இதனைக் கூறினார். “கடந்த தேர்தலுக்கு 700

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு;  நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு; நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல் 0

🕔12.May 2020

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அரசியல் கட்சிகளிடன் பிரதிநிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர இது தொடர்பில்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன 0

🕔12.May 2020

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள்

மேலும்...
சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம்

சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம் 0

🕔12.May 2020

முதல் முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 06 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையான 01 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை

மேலும்...
சாம்பலில் இருந்து எழும் குரல்கள்

சாம்பலில் இருந்து எழும் குரல்கள் 0

🕔11.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் ஒருவர் மரணித்து விட்டால், அந்தப் பிரேதத்துக்கு இஸ்லாமிய அடிப்படையில் செய்ய வேண்டிய நான்கு கடமைகள் உள்ளன. இறந்தவரின் பிரேதத்தை குளிப்பாட்டுதல் அந்தப் பிரதேசத்துக்கு கபனிடுதல் (தைக்கப்படாத ஆடை உடுத்துதல்) அந்தப் பிரேதத்துக்காக தொழுதை நடத்துதல் பிரேதத்தை அடக்கம் செய்தல். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர்,

மேலும்...
கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன்

கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன் 0

🕔11.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றில் ஹில்மி அஹமட் என்பவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அக்குரணையை பிறந்தகமாகக் கொண்ட இவர், ‘யங் ஏசியா’ எனும் ஊடக நிறுவனமொன்றினை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔11.May 2020

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல்கள் மனுக்களையும் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமைதீர்மானித்துள்ளது. மேற்படி நாட்களில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 04

மேலும்...
காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தோரில் 55 பேர் சொந்த இடம் திரும்பினர்

காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தோரில் 55 பேர் சொந்த இடம் திரும்பினர் 0

🕔10.May 2020

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 62 நோயாளிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 55 பேர் உடல் நலம் முழுமையாக குணமடைந்த நிலையில் ராணுவத்தினரின் உதவியுடன் இரண்டு பஸ்கள் மூலம் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ்

மேலும்...
கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம்

கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம் 0

🕔10.May 2020

– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக இறுதியாக (09ஆவதாக) இறந்ததாகக் கூறப்பட்ட பெண்ணுக்கு, உண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என, ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் – கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 09 என குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்

மேலும்...
கட்டி முடிக்கப்படாத கிணற்றில் வீழ்ந்த சிறுவர்கள் இருவர் சம்மாந்துறையில் பலி; பட்டம் விடுவதைப் பார்க்கச் சென்றபோது நிகழ்ந்த துயரம்

கட்டி முடிக்கப்படாத கிணற்றில் வீழ்ந்த சிறுவர்கள் இருவர் சம்மாந்துறையில் பலி; பட்டம் விடுவதைப் பார்க்கச் சென்றபோது நிகழ்ந்த துயரம் 0

🕔10.May 2020

– பாறுக் ஷிஹான் – கட்டி முடிக்கப்படாத கிணறொன்றில் தவறி  வீழ்ந்து, இரண்டு ஆண் சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு அருகில் பட்டம் விருவதை இவ்விருவரும் பார்க்கச் சென்ற போது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘புளோக் ஜே’ கிழக்கு -3 பகுதியில் நேற்று சனிக்கிழமை

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன்

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன் 0

🕔10.May 2020

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை எரிக்க வேண்டும் என்கிற கட்டாய நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முஸ்லிம் அமைப்பொன்று தொடர்ந்துள்ள வழக்கில், ஊதியங்கள் எவற்றினையும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக ஆஜராகுவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் முன்வந்துள்ளார். ‘முஸ்லிம் கவுன்சில் ஒஃப் சிறிலங்கா’ எனும் அமைப்பு, மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளது. மேற்படி

மேலும்...
பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔10.May 2020

பல்கலைக்கழகங்கள் நாளை 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரிவினரை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்