நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔9.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை

மேலும்...
வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம் 0

🕔9.May 2020

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட முறையாக குறிப்பிட்டு, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு 0

🕔9.May 2020

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சீன தலைவர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என கூறி உள்ளார். வட கொரியாவுக்கு தேவையான உதவிகளை சீனா செய்ய தயார் என ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘கொரோனாவை

மேலும்...
பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம்: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம்: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா 0

🕔9.May 2020

– நூருல் ஹுதா உமர் – “தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல. அண்மையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்நோக்கி மக்கள் அமோகமாக வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தேர்தெடுத்துள்ளார்கள். பின்னர் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்...
எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔9.May 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டோர் தொடர்பான இந்த காலாண்டுக்கான பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட போது,

மேலும்...
ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையை, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது: செயலாளர் பைஸர்

ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையை, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது: செயலாளர் பைஸர் 0

🕔8.May 2020

– முன்ஸிப் அஹமட் – அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர கேட்டிருப்பது, முறையற்றதும் வெறுக்கத்தக்கதுமான கோரிக்கை என்றும், இதனை அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார். அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் ஏற்கனவே 2.2 கோடி ரூபாய்

மேலும்...
மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம்

மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம் 0

🕔8.May 2020

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை – அரசாங்கத்தினுடையது அல்ல என்றும், அது ஜயசுந்தரவின் தனிப்பட்ட கோரிக்கை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “பொருளாதாரம் தடைப்பட்டுள்ளதால் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில்

மேலும்...
சஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் சுற்றி வளைப்பு

சஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் சுற்றி வளைப்பு 0

🕔8.May 2020

– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிம் குழுவின் – மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றினை, குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை சுற்று வளைத்துத் தேடுதல் நடத்தினார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி – செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை

மேலும்...
உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்

உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள் 0

🕔8.May 2020

கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து, தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிக்கவைவிடம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு;

மேலும்...
11ஆம் திகதி நாடு வழமைக்குத் திரும்புகிறது; தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

11ஆம் திகதி நாடு வழமைக்குத் திரும்புகிறது; தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔8.May 2020

மக்களின் அன்றாட வாழ்க்கையை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களின் வாழ்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முதலாம் கட்டமாக அரச

மேலும்...
கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம்

கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம் 0

🕔8.May 2020

கொரோனாவினால் மரணிக்காத கொழும்பு – முகத்துவாரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக, ஒரு இலங்கையனாக வேதனை அடைகிறேன் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தைக் கண்டித்து, இந்த நடத்தைக்கு எதிராக பகிரங்கமாக

மேலும்...
பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு

பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு 0

🕔8.May 2020

பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 11, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு ஐக்கிய மக்கள்

மேலும்...
ஆந்திராவிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் 13 பேர் பலி

ஆந்திராவிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் 13 பேர் பலி 0

🕔7.May 2020

இந்தியா – ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக 13 பேர் பலியாகியுள்ளனர். எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் ரெஜிபோர்ஃம் உற்பத்தி தொலைற்சாலை ஒன்றிலேயே இந்த ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அங்கு அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், அந்த தொழிற்சாலை இன்று திறக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
பிரித்தானிய வர்த்தக அமைச்சராக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்த்தன நியமனம்

பிரித்தானிய வர்த்தக அமைச்சராக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்த்தன நியமனம் 0

🕔7.May 2020

பிரித்தானியவின் வர்த்தக அமைச்சராக அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்த முக்கியமான தருணத்தில் வர்த்தக அமைச்சராக பணியாற்றுமாறு பிரதமர் போரிஸ் ஜோன்சன் கேட்டுள்ளமை பெரும் பாக்கியம்’ என்று 33 வயதான ரணில் ஜெயவர்தன தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 2015

மேலும்...
ஓய்வு பெறுகிறார் மாவட்ட காணி பதிவாளர் ஜமால் முகம்மட்: ‘பிரிந்தும் பிரியாமல்’

ஓய்வு பெறுகிறார் மாவட்ட காணி பதிவாளர் ஜமால் முகம்மட்: ‘பிரிந்தும் பிரியாமல்’ 0

🕔6.May 2020

– மப்றூக் – கல்முனை காணிப் பதிவகத்தில் – மாவட்ட காணி பதிவாளராக கடமையாற்றி வந்த எம்.ஏ. ஜமால் முகம்மட், எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். இம்மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை, விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களாக உள்ளமையினால், அவர் கடமைமையாற்றும் இறுதி நாளாக இன்று புதன்கிழமை அமைந்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்