பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை; ஜே.வி.பி அறிவிப்பு: எதிர்  கட்சிகளும் அதே நிலைப்பாடு

பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை; ஜே.வி.பி அறிவிப்பு: எதிர் கட்சிகளும் அதே நிலைப்பாடு 0

🕔1.May 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரையும், எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள நிலையில், தான் உள்ளிட்ட தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டார்கள் என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு 0

🕔1.May 2020

ஜுன் 20 ஆம் திகதியன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்தா மைத்ரி குணரத்ன இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளர், சட்ட மா அதிபர் மற்றும் சுகாதார

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டம், நாடக பாணியிலேயே அமையும்: அசாத் சாலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டம், நாடக பாணியிலேயே அமையும்: அசாத் சாலி 0

🕔1.May 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை சந்திப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அழைப்பையேற்று, எதிர்க்கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். தற்போதை ஆட்சியாளர்கள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஒருபோதும் மீண்டும் கூட்டப்போவதில்லை என அறிவித்த பின்னர், அந்தக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்