வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு

வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு 0

🕔6.May 2020

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களில் எந்த அடிப்படைத்தன்மையும் இல்லை எனவும் தென் கொரிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொள்ளாமல், 20 நாட்களுக்கு பொது வெளியில் கிம் வராததை தொடர்ந்து,

மேலும்...
தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு

தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு 0

🕔6.May 2020

பொதுத்தேர்தலை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஓர் அடிப்படை உரிமை மனு இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம் – இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி, இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல்

மேலும்...
முஸ்லிம் அரசியல்வாதிகள் கையூட்டல் பெற்றிரா விட்டால், மஹிந்தவிடம் முஸ்லிம்களுக்கும் மரியாதை இருந்திருக்கும்

முஸ்லிம் அரசியல்வாதிகள் கையூட்டல் பெற்றிரா விட்டால், மஹிந்தவிடம் முஸ்லிம்களுக்கும் மரியாதை இருந்திருக்கும் 0

🕔6.May 2020

– சேகு இஸ்ஸடீன் அஸ்ஸுஹூர் – “அரசியல் நெருக்கடி ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வாகனங்களையும் பல மில்லியன் ரூபாய் பணத்தையும் பதவிகளையும் கையூட்டாக பெற்றிராவிட்டால், ராஜபக்ஷ தரப்பினர் – முஸ்லிம்களையும் கௌரவமாக நடத்தியிருப்பார்கள்” என, முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் புதல்வர் அஸ்ஸுஹூர் தெரிவித்துள்ளார். “தீர்க்கதரிசனமில்லாத அரசியல் செய்து நமது நிலைமையை சிக்கலாக்கிக்

மேலும்...
மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு

மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு 0

🕔6.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் புதல்வர் விதுர காசியப்ப தேசப்பிரிய இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளார். இவர் அயர்லாந்தில் பட்டப்பின்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார். இலங்கைக்கு வருகை தந்த அவர் – தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கல்வி கற்கும் அவரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு, ஜனாதிபதியின் உதவியை தேர்தல்கள்

மேலும்...
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு, நோய் அறிகுறிகள் தெரிவதில்லை: சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு, நோய் அறிகுறிகள் தெரிவதில்லை: சுகாதார அமைச்சர் 0

🕔5.May 2020

எமது நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தெரிவதில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். “எதிர்காலத்தில் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்தினாலும், அறிகுறிகள் தென்படாத நோயாளர்கள் உங்களோடு நடமாட வாய்ப்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “தொற்றில் அதிகரிப்பு ஏற்பட்டால், சமூகத்தில் உங்களுக்கும் தொற்று

மேலும்...
கொரோனா பாதிப்பு உயர்கிறது: நோயாளர்கள் 775, பலி எண்ணிக்கை 09

கொரோனா பாதிப்பு உயர்கிறது: நோயாளர்கள் 775, பலி எண்ணிக்கை 09 0

🕔5.May 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 755 ஆக (இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை) அதிகரித்துள்ளது. அதேவேளை, மரண எண்ணிக்கையும் 09ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் கொரோனாவினால் இறந்தார். அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர்

மேலும்...
தப்புக் கணக்கு

தப்புக் கணக்கு 0

🕔5.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு – சூட்டோடு சூடாக பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்து விட வேண்டுமென நினைத்த பொதுஜன பெரமுனவினரின் விருப்பம் சற்றே தூரப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலையால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி, பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாமல் போயுள்ளமை, ஆளும் பொதுஜன

மேலும்...
சஹ்ரான் சென்று போதனை செய்த அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைப்பு

சஹ்ரான் சென்று போதனை செய்த அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைப்பு 0

🕔4.May 2020

ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரான் காசிம் – போதனை நிகழ்த்தியதாகக் கூறப்படும் கற்பிட்டி பகுதியிலுள்ள இரண்டு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் ‘சீல்’ வைத்துள்ளனர். கற்பிட்டியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு பயங்கரவாதி சஹ்ரானை அழைத்து, அந்த நிறுவத்திலுள்ள இளைஞர்களுக்கு அடிப்படைவாத போதனை நிகழ்த்தியமை மற்றும் ஆயுத பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்

மேலும்...
கொரோனாவுக்கு நாட்டில் முதல் பெண் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 08ஆக உயர்வு

கொரோனாவுக்கு நாட்டில் முதல் பெண் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 08ஆக உயர்வு 0

🕔4.May 2020

கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அந்த வகையில், நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08ஆக அதிகரித்துள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்தப் பெண் உயிரழந்துள்ளார். இவர் குருநாகல் மாவட்டத்திலுள்ள பொல்பித்திகம எனும் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பெண் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகியிருந்ததாகவும்

மேலும்...
இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம்: தலைமைப் பொறுப்புக்கு வர்ஷ்னி தெரிவு

இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம்: தலைமைப் பொறுப்புக்கு வர்ஷ்னி தெரிவு 0

🕔3.May 2020

‘இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் ஒன்றியம்’ எனும் பெயரில், ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உள்ளிட்ட நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை இணைய வழியாக நடத்தப்பட்ட போது, அமைப்புக்கான நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது. அதன்பிரகாரம் ஒன்றியத்தை ஆரம்பித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாவர்ஷ்னி

மேலும்...
வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொண்டமை செல்லுபடியாகுமா; எழுந்துள்ள புதிய சர்ச்சை: சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொண்டமை செல்லுபடியாகுமா; எழுந்துள்ள புதிய சர்ச்சை: சட்ட மா அதிபரிடம் ஆலோசனை 0

🕔3.May 2020

பொது விடுமுறை தினங்களில் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்டமை சட்டரீதியாக செல்லுபடியாகுமா என, சட்ட மா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை கோரியுள்ளது. பொது விடுமுறை காலத்திலேயே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டடிருந்தது. இவ்வாறு செய்ய முடியுமா என்பது குறித்து எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு ஆலோசனை கோரியுள்ளது. கொரோனா வைரஸ்

மேலும்...
‘காதல் வைரஸ்’ உருவாக்கிய நபர்: 20 வருடங்களின் பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார்

‘காதல் வைரஸ்’ உருவாக்கிய நபர்: 20 வருடங்களின் பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் 0

🕔3.May 2020

உலகின் முதல் மிகப்பெரிய கணினி வைரஸை உருவாக்கிய நபர், தாம் செய்த குற்றத்தை இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒப்புக் கொண்டுள்ளார். ‘காதல் வைரஸ்’ என்று அழைக்கப்பட்ட அந்த வைரஸ், கண்டங்களைத் தாண்டி உலகின் பல கணினிகளைத் தாக்கியது. இப்போது 44 வயதாகும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒனெல் டி கஸ்மேன் எனும் அந்த நபர் – தாம்

மேலும்...
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் தொடர்பில், வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப் பட வேண்டும்: றிசாட் பதியுதீன்

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் தொடர்பில், வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப் பட வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔2.May 2020

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அங்கு வாழும் பலர் தொழில்களை இழந்துள்ளனர். இன்னும்

மேலும்...
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர், மீண்டும் கோரானாவினால் பாதிப்பு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர், மீண்டும் கோரானாவினால் பாதிப்பு 0

🕔2.May 2020

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.750 குறித்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது கடந்த மார்ச் மாதம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் ஒரு மாதகாலம் வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும்...
20 நாட்களின் பின்னர் பொதுவெளியில் தோன்றினார் வடகொரிய தலைவர்; அரசு ஊடகம் சொல்வது என்ன?

20 நாட்களின் பின்னர் பொதுவெளியில் தோன்றினார் வடகொரிய தலைவர்; அரசு ஊடகம் சொல்வது என்ன? 0

🕔2.May 2020

வட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். உர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்று வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ கூறுகிறது. கிம் ஜோங் உன் வந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்