ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா 0
முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக தெரிவு செய்தமையினை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா இந்த முடிவினை எடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நேற்றைய தினம் நபர்களைத் தெரிவு செய்யும்