ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா

ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா 0

🕔26.Apr 2018

முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக தெரிவு செய்தமையினை எதிர்த்து,  ஜோசப் மைக்கல் பெரேரா இந்த முடிவினை எடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நேற்றைய தினம் நபர்களைத் தெரிவு செய்யும்

மேலும்...
திருமலை சம்பவம்: நம் கண்களைத் திறக்குமா?

திருமலை சம்பவம்: நம் கண்களைத் திறக்குமா? 0

🕔26.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – தற்போதைய மிகவும் பிந்திய பேசுபொருள் திருமலை சண்முகா வித்தியாலய ‘அபாயாவுக்கெதிரான போராட்டம்’. இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ (isolated incident) அல்லது வெறுமனே அபாயாவுக்கெதிரான போராட்டமாகவோ பார்ப்போமானால் நாம் சரியான தளத்தில் இருந்து பிரச்சினைகளை அடையாளம் காணத்தவறுகின்றோம்; என்பது பொருளாகும். கடந்த காலங்களில் தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு 0

🕔25.Apr 2018

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகள் அலுவலகத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள் குறித்து, பிரித்தானிய தூதுவரிடம் அமைச்சர் றிசாட் எடுத்துரைப்பு

முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள் குறித்து, பிரித்தானிய தூதுவரிடம் அமைச்சர் றிசாட் எடுத்துரைப்பு 0

🕔25.Apr 2018

  கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு, இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை – மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ்

மேலும்...
ஐ.தே.க. தவிசாளராக கபீர் ஹாசிம் தெரிவு; செயலாளரானார் அகிலவிராஜ் காரியவசம்

ஐ.தே.க. தவிசாளராக கபீர் ஹாசிம் தெரிவு; செயலாளரானார் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔25.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபை, இன்று புதன்கிழமை மாலை அலறி மாளிகையில் கூடிய போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கட்சியின் பொதுச் செயலாளராக அகிலவிராஜக் காரியவசம், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க ஆகியோரும் புதிதாக தெரிவாகியுள்ளனர். அமைச்சர் சஜீத் பிரேமதாஸா

மேலும்...
ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி

ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி 0

🕔25.Apr 2018

– முஸ்ஸப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நண்பகல் கண்டனப் பேரணியொன்றில் ஈடுபட்டனர். இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷிபா பானு எனும் சிறுமியொருவரை பல நபர்கள் சேர்ந்து வன்புணர்வுக்குட்படுத்தி, கொலை செய்தமையினைக் கண்டிக்கும் வகையிலேயே இந்தக் கண்டனப் பேரணி இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த

மேலும்...
திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன்

திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன் 0

🕔25.Apr 2018

திருகோணமலை மீனவர்களை  கடலுக்கு செல்ல அனுமதிக்குமாறு,  பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, திருகோணமலையிலுள்ள கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இன்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோருக்கு இடையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக

மேலும்...
இலங்கையில் பிறப்பை விடவும், கருக்கலைப்பு அதிகம்: திடுக்கிடும் தகவல்

இலங்கையில் பிறப்பை விடவும், கருக்கலைப்பு அதிகம்: திடுக்கிடும் தகவல் 0

🕔24.Apr 2018

இலங்கையில் வருடமொன்றுக்கு 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதேவேளை, 35 ஆயிரத்து 500 குழந்தைகள் வருடமொன்றுக்கு இலங்கையில் பிறப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம்

மேலும்...
பம்மாத்து அபிவிருத்தி

பம்மாத்து அபிவிருத்தி 0

🕔24.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு; பிரேரணையின் பின்னணியில் ரணில்: பிவிதுரு ஹெல உறுமய குற்றச்சாட்டு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு; பிரேரணையின் பின்னணியில் ரணில்: பிவிதுரு ஹெல உறுமய குற்றச்சாட்டு 0

🕔24.Apr 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டும் என்கிற, ஜே.வி.பி.ன் பிரேரணையின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உபுல் விஜேசேகர தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார 0

🕔24.Apr 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படுவதை தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு 0

🕔24.Apr 2018

– பாறுக் ஷிஹான் –புலிகள் அமைப்பினரின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று நேற்று திங்கட்கிழமை பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.நபரொருவர் தனது காணியினை துப்பரவு செய்யும் பொழுது  இந்த பதுங்கு குழியைக் கண்டுள்ளார்.இதனையடுத்து காணி உரிமையாளர்,  அருகில் இருந்த ராணுவ முகாமுக்கு தகவல் வழங்கியதனை அடுத்து, அந்த இடத்துக்கு சென்ற ராணுவத்தினர், அங்கு புலிகளின்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு 0

🕔24.Apr 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, இன்று செவ்வாய்கிழமை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி 16 பேர்  அடங்கிய குழுவிலுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க இந்தத் தகவலைக் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய

மேலும்...
இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு

இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு 0

🕔23.Apr 2018

இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனாளர்கள் இடுகின்ற குரோதப் பதிவுகளை நீக்குவதற்கு, பேஸ்புக் நிறுவனமானது போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இலங்கையின் கண்டி, அம்பாறை போன்ற பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களுக்கு பேஸ்புக் ஊடாக பரப்பப்பட்ட குரோதத் தகவல்கள் காரணமாக அமைந்தன. ஒரு

மேலும்...
பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம்

பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம் 0

🕔23.Apr 2018

– க.கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, நோர்வூட் தியசிரிகம நிவ்வெளி பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஹட்டனிலிருந்து ஒல்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த பஸ் வண்டி, ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்