காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு

காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு 0

🕔2.Apr 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காடையர்களைக் கைது செய்வதற்காக, பயங்கரவாத புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டிக்கு வந்துள்ளனர். சி.சி.ரி.வி. காட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அநேகமானோர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கண்டி தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணை; ரணிலுக்கு ‘குறி’ சொல்லும் மஹிந்த தரப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை; ரணிலுக்கு ‘குறி’ சொல்லும் மஹிந்த தரப்பு 0

🕔2.Apr 2018

– எம்.ஐ. முபாறக் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை, வாக்கெடுப்புக்காக வரும் நாள் நெருங்க நெருங்க, அது தொடர்பிலான செயற்பாடுகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளன. பிரதமரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகளும், எப்படியாவது அவரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக ஓடித் திரிகின்றன. குறிப்பாக, பிரேரணையைக்

மேலும்...
மைத்திரியின் கைகளில்தான், நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு தங்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

மைத்திரியின் கைகளில்தான், நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு தங்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔1.Apr 2018

– க. கிஷாந்தன் – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவின் கைகளிலேயே தங்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ,

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை 0

🕔1.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பார்களாயின், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என, அந்தக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தின்போதே, அவர் இதனைக்

மேலும்...
கையைப் பிடித்திழுத்தவர் கைது; தம்பலகாமம் பகுதியில் சம்பவம்

கையைப் பிடித்திழுத்தவர் கைது; தம்பலகாமம் பகுதியில் சம்பவம் 0

🕔1.Apr 2018

– எப். முபாரக் –சிறுமியொருவரின் கையைப் பிடித்திழுத்த நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 15 வயதுடைய சிறுமியொருவரை, தம்பலகாமம் – பொற்கேணி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவர் கையைப் பிடித்து இழுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனிமையில் இருந்த பதினைந்து வயதுடைய சிறுமியின்

மேலும்...
முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் திஹாரியில் தீக்கிரை

முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் திஹாரியில் தீக்கிரை 0

🕔1.Apr 2018

திஹாரியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையமொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையாகியுள்ளது. கொழும்பு – கண்டி வீதியிலுள்ள நிப்பொன் செரமிக் எனும் வர்த்தக நிலையமொன்றே, இன்று அதிகாலை 1.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது. எவ்வாறாயினும் தீப்பற்றிமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இருந்தபோதும் இதுவொரு நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் லைட்டர் ஒன்றும் கையடக்கத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்