கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம்

கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம் 0

🕔27.Apr 2018

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தபோது, உயர் பாதுகாப்புகளுடன், தனக்கான பிரத்யேக கழிப்பறையினையும் எடுத்துச் சென்றுள்ளார். இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆரம்பத்தில் சந்தித்துக் கொண்டனர். கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியாவுக்கு சென்றது

மேலும்...
ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Apr 2018

ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கெபிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றில்

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது

சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது 0

🕔27.Apr 2018

சமையல் எரிவாயுவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் கூறியுள்ளது. நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த  விலை அதிகரிப்புக்கான அனுமதி

மேலும்...
பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது

பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது 0

🕔27.Apr 2018

– புதிது ஆசிரியர் பீடம் – திருகோணமலை சண்முகா கல்லூரியில் ஹபாயா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட அநீதிகளைக் கண்டிப்பதாகக் கூறி, முஸ்லிம் அரசியல்வாதிகள் பத்தாம்பசலித்தனமாக விடுகின்ற அறிக்கைகளையும், எழுதும் கடிதங்களையும் ‘புதிது’ செய்தித்தளம் ஒருபோதும் வெளியிடாது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய உடையினை உடுத்துவதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள போதும், அது

மேலும்...
புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம்.

புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம். 0

🕔27.Apr 2018

ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதாகஇ ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றிருந்த அவர் நாடுதிரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடபவியலாளர்களைச் சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “மறுசீரமைப்பு என்ற பெயரில் சிறிய விடயங்களை மாத்திரம் மேற்கொண்டு

மேலும்...
எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை

எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை 0

🕔27.Apr 2018

அரசாங்கத்தை விட்டும் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்களுக்கு எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16பேர், கடந்த 11ஆம் திகதி வாக்களித்திருந்தனர்.

மேலும்...
தேர்தல் பணிக் கொடுப்பனவு இன்னுமில்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இழுத்தடிப்பு

தேர்தல் பணிக் கொடுப்பனவு இன்னுமில்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இழுத்தடிப்பு 0

🕔27.Apr 2018

– அஹமட் – உள்ளுராட்சித் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கு, இதுவரை தேர்தல் பணிக் கொடுப்பனவினை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் வழங்கவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கடந்த உள்ளுராட்சித் தேர்தல் கடமைகளுக்குச் சென்றிருந்தனர். ஆயினும், அவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரையில் அதற்கான கொடுப்பனவினை வழங்காமல், அக்கரைப்பற்று

மேலும்...
ஹபாயா சர்ச்சை; ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும்: எங்கே முஸ்லிம் அமைச்சர்கள்?

ஹபாயா சர்ச்சை; ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும்: எங்கே முஸ்லிம் அமைச்சர்கள்? 0

🕔27.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – திருகோணமலை சண்முகா தேசியப் பாடசாலையின் ஒருநாள் ஆர்ப்பாட்டம், அங்கு கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளுக்கு உடன் இடமாற்றத்தை வழங்க வைத்திருக்கிறது. அரச யந்திரம் அவ்வளவு வேகமாக செயற்பட்டிருக்கின்றது. குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை என்பதால் இடமாற்ற அதிகாரம் மத்திய கல்வி அமைச்சுக்குரியது. அவசரத் தேவைகளுக்காக மாகாண கல்விப்

மேலும்...
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம் 0

🕔27.Apr 2018

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை பயணித்துள்ளார். 1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து, முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை கிம் ஜோங் உன்  பெறுகிறார். தென்கொரியாவுக்குச் சென்ற வடகொரியத் தலைவர் கிம்,

மேலும்...
அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம்

அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம் 0

🕔26.Apr 2018

அம்பாறை மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் அண்ணளவாக ஒரேயளவான முஸ்லிம்கள் இருந்தாலும், அவற்றுக்கிடையான கல்வித்தரம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்போல இருப்பதாக மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் பன்முகப்படுத்தப்பட்ட 11 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில்

மேலும்...
சண்முகா கல்லூரி ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்; கண்டு பிடிக்குமாறு, பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

சண்முகா கல்லூரி ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்; கண்டு பிடிக்குமாறு, பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு 0

🕔26.Apr 2018

– எப். முபாரக் – திருகோணமலை சண்முகா  இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பும் இதனைக் கோரிக்கையாக பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளார். திருகோணமலை சன்முகா

மேலும்...
வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி

வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி 0

🕔26.Apr 2018

– க. கிஷாந்தன் –மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இன்று வியாழக்கிழமை மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ளமை காரணமாக, நீர் வெளியேறி

மேலும்...
ஹபாயா அணியும் உரிமைக்காக போராடிய ஆசிரியைகளுக்கு, இடமாற்றம்: மேலதிக கல்விப் பணிப்பாளரின் கோமாளித்தனம்

ஹபாயா அணியும் உரிமைக்காக போராடிய ஆசிரியைகளுக்கு, இடமாற்றம்: மேலதிக கல்விப் பணிப்பாளரின் கோமாளித்தனம் 0

🕔26.Apr 2018

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு  தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி  பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி  தெரிவித்துள்ளார். குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிகின்றமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு, மத்திய கல்வியமைச்சு சுமூகமான தீர்வொன்றினை வழங்கும் வரையில், குறித்த முஸ்லிம் ஆசிரியைகளை இவ்வாறு தற்காலிகமாக

மேலும்...
புடவைப் பயங்கரவாதம்

புடவைப் பயங்கரவாதம் 0

🕔26.Apr 2018

– றாஸி முஹம்மத் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை. இங்கு மொத்தமாக 08 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். அவர்களுள் ஐவர் பெண்கள்.பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன். சென்ற ஏப்ரல் 02ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் பதவி நீடிப்பில் பணியாற்றுகிறார். ஆரம்பம் 2012ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும்

மேலும்...
பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு, சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, அடுத்த வருடம் வழங்கப்படும்: அமைச்சர் றிசாட் உறுதி

பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு, சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, அடுத்த வருடம் வழங்கப்படும்: அமைச்சர் றிசாட் உறுதி 0

🕔26.Apr 2018

  – பரீட் இஸ்பான் – பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு அடுத்த வருடம் சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கி, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழுள்ள தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்