நம்பிக்கையில்லா பிரேரணை: பிரதமரை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் 0
பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை இரவு கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணி நேரம், இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது. பிரேரணையைக் கொண்டு வந்துள்ளவர்களின் நோக்கம்