தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு

தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு 0

🕔3.Feb 2018

– மப்றூக் – தும்புத்தடி, துடைப்பம் மற்றும் கறுப்புக் கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ந்தமருது பிரதான வீதியெங்கும் பொதுமக்கள் தற்போது கூடியுள்ளனர். சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – இன்றைய தினம் அங்கு வருகை தரவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்

மேலும்...
சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு 0

🕔3.Feb 2018

– சாய்ந்தமருதிலிருந்து மப்றூக் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு வருகை தரும்போது, ஏதாவது பிரச்சினைகளோ அதன் மூலம் இழப்புக்களோ ஏற்படுமாயின் அதற்குரிய ஒட்டு மொத்தப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டுமென, சாய்ந்தமருது மக்கள் தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருதுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு

ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு 0

🕔3.Feb 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வருகை தருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன. கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களை ஆதரித்து நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு மு.கா.

மேலும்...
கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பாளருக்கு விளக்க மறியல்

கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பாளருக்கு விளக்க மறியல் 0

🕔3.Feb 2018

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது. கல்கிசை நீதவான் நீதிமன்றில் மேற்படி நபர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. மேற்படி சந்தேக நபரை நேற்று முன்தினம்

மேலும்...
மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம்

மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம் 0

🕔2.Feb 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – சாய்ந்தமருதில் மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ‘எழுச்சி மாநாடு’ எனும் பெயரில் நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த கூட்டமானது சாய்ந்தமருது மக்களை வேண்டு மென்றே வம்புக்கு இழுக்கும் செயற்பாடாகும்.அமைச்சர் ஹக்கீமை சாய்ந்தமருதினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று, சாய்ந்தமருது மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. சாய்ந்தமருதுக்கு அமைச்சர் ஹக்கீம்

மேலும்...
கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம்

கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம் 0

🕔2.Feb 2018

கியூபா புரட்சியாளரும், அந்த நாட்டை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்ரோவின் மூத்த மகன் பிடல் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் (வயது 68) இன்று வெள்ளிக்கிழமை (உள்ளுர் நேரப்படி வியாழக்கிழமை காலை) தற்கொலை செய்து மரணத்தைத் தழுவிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. இவர், தனது தந்தை பிடல் கெஸ்ரோவின் முகத் தோற்றத்தைக் கொண்டிருந்தமையினால்

மேலும்...
இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔2.Feb 2018

  புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.   புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை),

மேலும்...
08 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பினார் மயோன் முஸ்தபா; நீதிமன்றிலும் ஆஜரானார்

08 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பினார் மயோன் முஸ்தபா; நீதிமன்றிலும் ஆஜரானார் 0

🕔2.Feb 2018

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராகாமல், வெளிநாட்டில் வசித்து வந்த, முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜரானார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு கோரி, தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவரும்,

மேலும்...
ஆடை களையச் சவால் விட்ட றகீப் லோயரும், வெட்கம் கெட்ட கதை சொன்ன ஐ.பி. ரஹ்மானும்: உள்ளுர் புதினம்

ஆடை களையச் சவால் விட்ட றகீப் லோயரும், வெட்கம் கெட்ட கதை சொன்ன ஐ.பி. ரஹ்மானும்: உள்ளுர் புதினம் 0

🕔2.Feb 2018

– மரைக்கார் – மருதமுனை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஐ.பி. ரஹ்மான் அழைத்து வந்தால், தான் ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, பகிரங்கமாக மக்கள் முன் நிர்வாணமாக நிற்பேன் என்று, சட்டத்தரணி ரகீப் சவால் ஒன்றினை விடுத்திருந்தார். ஐ.பி. ரஹ்மான் எனப்படுகின்ற இஸட்.எச்.ஏ. ரஹ்மான் மருதமுனையைச் சேர்ந்தவர். முன்னாள் பொலிஸ் அதிகாரி. தற்போது கல்முனை மாநகரசபைக்கான

மேலும்...
எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு

எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு 0

🕔2.Feb 2018

எவன்காட் வழக்கிலிருந்து தன்னையும் மேலும் 07 பேரையும் விடுவிக்குமாறு கோரி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்திருந்த மனுவினை, கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை எவன்காட் நிறுவனம் செயற்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், மேலும் 07 பேருக்கும்

மேலும்...
ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு

ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔2.Feb 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது தொடர்பில், கட்சியின் மூத்த பிரமுகரும், அரசியல் ஆய்வாளருமான அஷ்ஷேய்க் இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன், எழுதியுள்ள பதிவு ஒன்று குறித்து, ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் முன்வைத்துள்ள மாற்றுக் கருத்து தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மு.கா. தலைவரின் சகோதரர்

மேலும்...
மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு

மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு 0

🕔2.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு தைரியமிருந்தால், தன்னுடன் ஒரே மேடையில் விவாதிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் சவால் விடுத்தார்.ஏறாவூரில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார்.மு.காங்கிரசுக்கு ரஊப்

மேலும்...
அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க

அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க 0

🕔1.Feb 2018

அரசியலிலிருந்து ரவி கருணாநாயக்க முற்றாக விலக வேண்டும் என்று, தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினரும், அரசியல் விமர்சகருமான கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாது விட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்தாவது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சையினை முன்வைத்தே, மேற்கண்ட விடயத்தினை கெவிந்து

மேலும்...
ஜனாதிபதியிடம் அசிங்கப்பட்டார் உதுமாலெப்பை; அட்டாளைச்சேனையில் அவமானம்

ஜனாதிபதியிடம் அசிங்கப்பட்டார் உதுமாலெப்பை; அட்டாளைச்சேனையில் அவமானம் 0

🕔1.Feb 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பல தடவை கைலாகு கொடுக்க முற்பட்ட போதும், அதனை ஜனாதிபதி கணக்கில் எடுக்காமல் சென்ற சம்பவமொன்று, நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் ஆதரவைத் திரட்டும் நோக்கில்,

மேலும்...
வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி

வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி 0

🕔1.Feb 2018

“தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார். ஹிஸ்புல்லா ஒரு வெற்றுப் பாத்திரம். வெற்றுப் பாத்திலிருந்து அதிக சத்தம் வரும். ஆனால், உள்ளே எதுவும் இருக்காது” என்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்