எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில்

எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில் 0

🕔7.Jul 2017

மன்னார் – எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.‘உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின்’ கீழ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு இணைந்து இந் நிலையத்தை நிர்மாணித்துள்ளது.இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.நகர திட்டமிடல்

மேலும்...
அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட் 0

🕔7.Jul 2017

  – சுஐப் எம். காசிம் –“அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் மற்றும் பாதிப்புக்களைத் தட்டிக்கேட்டு, அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எம்மை வெளியேற்ற வேண்டுமென்று, ஆட்சியாளர்கள் எப்போது நினைக்கின்றார்களோ, அப்போது வெளியேற்றட்டும் என்ற உணர்விலேயே எந்தவித சலனமும், அச்சமும் இல்லாமால் நாம் இவ்வாறு

மேலும்...
காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல்

காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல் 0

🕔7.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருதில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் சேவைகள் மன்றக் காரியாலயத்தை, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு, தேசிய கொள்கைகள் திட்டமிடல் மற்றும் பொருளாதார ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவிடம், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் வலியுறுத்தினார். அமைச்சரை நேரில் சந்தித்த பொறியியலாளர்

மேலும்...
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு, 35 வயதாக இருக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம்

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு, 35 வயதாக இருக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம் 0

🕔7.Jul 2017

முப்பத்து ஐந்து வயதுக்குக் குறைவான நபர்களுக்கு, முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தடை செய்யும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார். புதிய சட்டத்துக்கான வரைபுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார். “முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு, அதிக

மேலும்...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர் 0

🕔7.Jul 2017

– பிறவ்ஸ் முஹம்மட் –தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுடன், சர்வமத பிரதிநிதிகள் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியா­ழக்­கி­ழமை இச்சந்திப்பு இடம்பெற்றது.சமகாலத்தில் தோன்றியுள்ள இன ரீதியான முறுகல் நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது. மேலும், தேசிய ரீதியில் சகவாழ்வினை

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல்

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல் 0

🕔7.Jul 2017

கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது வேடிக்கான விடயம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்ட

மேலும்...
அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔7.Jul 2017

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை இறக்குமதி செய்வது தொடர்பில், நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக, மேற்படி குழுவினர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்

மேலும்...
வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை

வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை 0

🕔7.Jul 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம்சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபாவின் ஒருங்கிணைப்பில் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது சாய்ந்தமருது

மேலும்...
புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம் 0

🕔6.Jul 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்க சபையினரை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி சந்தித்தார். இதன்போதே மேற்படி விடயத்தினை அவர் கூறினார். இதேவேளை, புதிய அரசியலமைப்பு தொடர்பில், இறுதி ஆவணங்கள் எவையும் இதுவரை தயாரிக்கப்படவில்லை

மேலும்...
மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள்

மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள் 0

🕔6.Jul 2017

– றிசாத் ஏ காதர் –மாட்டிறைச்சி ஒரு கிலோ 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அதற்கான உச்ச விலையாக 605 ரூபாவினை கிண்ணியா நகர சபை நிர்ணயத்துள்ளது.கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.ஜே.எம். அன்வர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கடித்துக்கு அமைவாக, இந்த இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த நிர்ணய விலை அமுலாக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க, ஒரு கிலோ தனி

மேலும்...
பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔6.Jul 2017

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கடமையாற்றா­த­வர்­களுக்கு, தொண்­டர் ஆசிரியர்களாகக் கட­மை­யாற்­றுகின்றனர் என்று, பொய்யான உறு­திப்படுத்தல் கடிதம் வழங்­கிய, பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறுதிப்படுத்திய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைகளுக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விரை­வில் இந்த விசா­ரணைகள் நடத்­தப்­ப­டும் என்று  மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.தகு­தி­யற்ற தொண்­டர்­ ஆசிரியர்களுக்கு உறு­திப்­ப­டுத்­தல்

மேலும்...
நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔6.Jul 2017

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் மந்தமான விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில்

மேலும்...
ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே

ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே 0

🕔5.Jul 2017

கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அவரின் பீக்கொக் மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார். பிரபல வர்த்தகரான இவர், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் 0

🕔5.Jul 2017

– பிறவ்ஸ் –இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில், தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் வாக்­க­ளிப்புக்குரிய “தற்­கா­லிக சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்ட­மூ­லம்” தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே, அமைச்சர் இதனைக்

மேலும்...
மனிதர்களுக்கு நடத்துவது போல், பிரதி அமைச்சருடைய நாய்க்கு இறுதிச் சடங்கு: களனியில்

மனிதர்களுக்கு நடத்துவது போல், பிரதி அமைச்சருடைய நாய்க்கு இறுதிச் சடங்கு: களனியில் 0

🕔5.Jul 2017

மனிதர்களின் இறுதிச் சடங்கு போல், பிரதியமைச்சர் ஒருவருடைய நாயின் இறுதிச் சடங்கு, களனிப் பிரதேசத்தில் நடைபெற்றது. இளைஞர் நாடாளுமன்றத்தின் பிரதி பிரதம மந்திரி மலித் சுதுசிங்க என்பவரின் நாயினுடைய இறுதிச் சடங்கே இவ்வாறு நடைபெற்றது. மிஷல் எனும் பெயருடைய பிரதியமைச்சரின் நாய் இறக்கும் போது, அதற்கு வயது 06 ஆகும். எதிர்வரும் நொவம்பர் மாதம் 20ஆம் திகதி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்