எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில் 0
மன்னார் – எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.‘உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின்’ கீழ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு இணைந்து இந் நிலையத்தை நிர்மாணித்துள்ளது.இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.நகர திட்டமிடல்