சோபித தேரர் நிலை கவலைக்கிடம்

சோபித தேரர் நிலை கவலைக்கிடம் 0

🕔7.Nov 2015

மாதுலுவாவே சோபித தேரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித தேரர், கடந்த சில தினங்களுக்கு முன் மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே சிங்கப்பூரில் வைத்தியசாலைக்கு சோபித தேரர் சிகிச்சைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

மேலும்...
பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு 0

🕔6.Nov 2015

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, திடீரென ஒலிவாங்கி செயற்படாமல் போனமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க பணிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். வாய்மூல பதிலை எதிர் பார்த்து தொடரப்பட்ட கேள்வியின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி – கொழும்பு அதிவேக வீதியின் எஞ்சிய

மேலும்...
கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு

கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு 0

🕔6.Nov 2015

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் கூறினார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம் பெற்றது.இதில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சரவைப் பேச்சாளர்

மேலும்...
பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர்

பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர் 0

🕔6.Nov 2015

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பொன்சேகா தெரிவித்த தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரவுள்ளதாவும் நீதியமைச்சர் இதன்போது கூறியுள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவன்காட் விவகாரம் தொடர்பில் விஜேதாஸ ராஜபக்‌ஷ லஞ்சம் பெற்றதாகவும்,

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔6.Nov 2015

– எஸ். அஷ்ரப்கான், எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட், தொடர்ந்தும் செயற்படலாம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி அறிவித்தலைக் கொண்ட கடிதத்தினை நேற்று வியாழக்கிழமை வை.எல்.எஸ். ஹமீட் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அ.இ.மக்கள் காங்கிரசின்

மேலும்...
வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான சுமந்திரனின் கருத்து, தமிழர்களுக்கான ஐ.நா. விசாரணையை தரம்புரள வைத்துள்ளது; பிரபா கணேசன்

வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான சுமந்திரனின் கருத்து, தமிழர்களுக்கான ஐ.நா. விசாரணையை தரம்புரள வைத்துள்ளது; பிரபா கணேசன் 0

🕔5.Nov 2015

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தினால், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விவகாரமானது, ஐ.நா. விசாரணை பொறிமுறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எற்படுத்தியுள்ளதாக, முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நியாயமான ஐ.நா. விசாரனை தடம்புரள வழி வகுத்து உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று

மேலும்...
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம்

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம் 0

🕔5.Nov 2015

– எம்.வை. அமீர் – இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான  ஏ.எம். ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகப் பதவி வகித்த ஏ.எம். ஜெமீல், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசில் இணைந்து

மேலும்...
இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும்

இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும் 0

🕔5.Nov 2015

(கட்டுரையாளர் எம்.எம். பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை விரிவுரையாளராவார்) வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்டமையை தெளிவுபடுத்தும் முயற்சியாக இச்சிறு கட்டுரை எழுதப்படுகின்றது. இவர்களை மீளக்குடியமர்த்துவதிலுள்ள சவால்கள், பின்பற்றப்பட வேண்டிய உபாயங்கள் என்பன குறித்து இந்த கட்டுரை வலியுறுத்துகின்றது. உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோர் கெடுடி யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேசச் சூழலில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் அதிகரித்தன.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அறிஞர் ஜெமீல் நினைவு நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அறிஞர் ஜெமீல் நினைவு நிகழ்வு 0

🕔5.Nov 2015

– எம்.வை. அமீர் – முதுபெரும் கல்விமானும் பன்னூலாசிரியரும்,சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான நினைவுப் பேருரையும், அவரின் ஆக்கங்கள் அடங்கிய புத்தக கண்காட்சியும், அவர் சேகரித்த நாட்டார் பாடல்கள்  அடங்கிய இணையத்தள ஆரம்பம் ஆகியவற்றினை உள்ளடக்கிய நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின்

மேலும்...
குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை 0

🕔5.Nov 2015

– எம்.வை. அமீர், அஸ்ஹர் இப்றாஹிம் – இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனம் கல்வியமைச்சுடன் இணைந்து நடத்திய, அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான குறிபார்த்துச் சுடும் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் என்.எம். நிஸாத் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில், குறிபார்த்துச் சுடும் போட்டியில் மாணவரொருவர் வெற்றியீட்டிமை இதுவே முதல் தடவையாகும்.

மேலும்...
10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள்

10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள் 0

🕔5.Nov 2015

இணையத்தளங்களுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள், இந்த வருடத்தின் 10 மாதங்களில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணிணி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை சமூக வலைத்தளங்கள் பற்றியவை எனவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணியின் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்தா கூறினார். இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்

மேலும்...
சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த

சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த 0

🕔5.Nov 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தனித்து தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்ப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறுவதற்காக, முன்னணியின் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவது அவசியம்

மேலும்...
ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும் 0

🕔4.Nov 2015

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் வாக்குறுதியொன்றினை

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் 0

🕔3.Nov 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் கோயில்குளம் பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் குடியிருப்பிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி , காத்தான்குடி, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், கர்பலா, பாலமுனை, கிரான்,

மேலும்...
முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவே, வடக்கிலிருந்து வெளியேற்றியதாகக் கூறுவது அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்; சுமந்திரன்

முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவே, வடக்கிலிருந்து வெளியேற்றியதாகக் கூறுவது அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்; சுமந்திரன் 0

🕔3.Nov 2015

“வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது, சட்ட வரைவிலக்கணத்துக்கு அமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், “பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்