Back to homepage

விளையாட்டு

ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக ஃபஸ்லி நியமனம்: தலிபான்களுடனான சந்திப்பை அடுத்து தீர்மானம்

ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக ஃபஸ்லி நியமனம்: தலிபான்களுடனான சந்திப்பை அடுத்து தீர்மானம் 0

🕔23.Aug 2021

ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக அஸிசுல்லா ஃபஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார் என, கிறிக்கட் சபையின் ‘ட்விட்டர்’ பக்கத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸிசுல்லா ஃபஸ்லி – ஆப்கான் கிறிக்கட் சபையின் தலைவராக 2018 செப்டம்பர் தொடக்கம் 2019 ஜுலை வரையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையினருக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்த பின்னர், அச்சபையின்

மேலும்...
கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை

கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை 0

🕔8.Aug 2021

– முகம்மத் இக்பால் – டோக்யோ ஒலிம்பிக் கராத்தே போட்டி 05.08.2021 தொடக்கம் 07.08.2021 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்றுடன் அனைத்து போட்டி நிகழ்சிகளும் நிறைவடைந்ததன. இதில் பதக்கங்களின் அடிப்படையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை பெற்று ஜப்பான் முதலாம் இடத்தையும், ஸ்பெயின் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. ஆனாலும் ஜப்பானின் வெற்றி

மேலும்...
ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை

ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை 0

🕔18.Feb 2021

இலங்கை கிறிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை. அவருக்கான விலையாக 50 லட்சம் இந்திய ரூபாய்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில், 2021 ஐபிஎல் ஏலத்தில் தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர கிறிஸ் மொரிஸ் – அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளார். அவரை 16.25 கோடி

மேலும்...
காத்தான்குடி அனீக்; தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை

காத்தான்குடி அனீக்; தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை 0

🕔9.Sep 2019

– மப்றூக் – உதைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக, தனது கால் ஒன்றினை இழந்த காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான தேசிய பரா மெய்வல்லுநர் விளையட்டுப் போட்டியில் 03 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் அனீக். 2018ஆம் ஆண்டு

மேலும்...
கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை 0

🕔6.Aug 2019

– மப்றூக் – ஏழ்மையும், இல்லாமையும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தடைகள் அல்ல என்பதை, கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம். றிஸ்வான் எனும் இளைஞர் நிரூபித்திருக்கின்றார். ஏழ்மைக்கு மத்தியிலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையினையும், உற்சாகத்தையும்

மேலும்...
கடவுளின் கை

கடவுளின் கை 0

🕔15.Jul 2019

உலகக் கோப்பை கிறிக்கட் போட்டியில் சாம்பியன் பட்டம் – நேற்று இங்கிலாந்தை சென்றடைந்தது. இதுவரை நடந்த உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளில் மிகவும் பரபரப்பானதும், வித்தியாசமானதாகவும் அமைந்த போட்டி இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய ஊடகவியலாளர் யுவகிருஷ்ணா, இந்தப் போட்டி குறித்து எழுதியுள்ள கருத்துக்களை வாசகர்களுக்காக வழங்குகின்றோம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்

மேலும்...
சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம் 0

🕔26.Feb 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, இரண்டு வருட காலத்துக்கு கிறிக்கட் தொடர்பான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று, சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. சர்வதேச கிறிச்கட் பேரவையின் ஊழலுக்கு எதிரான இரண்டு ஒழுங்கு விதிகளை மீறியமையினை, அவர் ஒப்புக் கொண்டமையினை அடுத்து, இந்த தடை விதக்கிப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில்

மேலும்...
கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் 0

🕔28.Nov 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’  போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball)  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுற்றுலா

மேலும்...
ஃபிபா கால்பந்து உலகக் கிண்ணப் போட்டி: அரையிறுதியைத் தாண்டி, வெல்லும் அணி எது?

ஃபிபா கால்பந்து உலகக் கிண்ணப் போட்டி: அரையிறுதியைத் தாண்டி, வெல்லும் அணி எது? 0

🕔9.Jul 2018

– எஸ்.ஏ. அப்துர் ரஹீம் – ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் 12 மைதானங்களில் 32 அணிகளை கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி சுற்றை அடைந்துள்ளது. இதுவரை நடந்த கால்பந்து உலகக் கோப்பையில் போட்டிகளில் அதிகபட்சமாக 05 முறை பிரேசில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. ஜெர்மனி, இத்தாலி, அணிகள் 04 முறை வென்றுள்ளன. என்றாலும்

மேலும்...
தென்னாபிரிக்காவுடனான கிறிக்கட் தொடர்; எழுந்து நிற்குமா இலங்கை அணி?

தென்னாபிரிக்காவுடனான கிறிக்கட் தொடர்; எழுந்து நிற்குமா இலங்கை அணி? 0

🕔8.Jul 2018

– எஸ்.ஏ. அப்துர் ரஹீம் – கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக பாரிய பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இம்மாதம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவுடனான தொடரில் வெற்றி பெற்று இலங்கை அணி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்கிற அதீத எதிர்பாப்பில் ரசிகர்கள் உள்னர். இப்போட்டி தொடர் இம்மாதம் 12ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட்

மேலும்...
விடைபெறும் தருணத்தில் உசைன் போல்ட் அதிர்ச்சித் தோல்வி; விழுந்து பணிந்தார் வென்றவர்

விடைபெறும் தருணத்தில் உசைன் போல்ட் அதிர்ச்சித் தோல்வி; விழுந்து பணிந்தார் வென்றவர் 0

🕔6.Aug 2017

குறுந்தூர ஓட்டப் பந்தையத்தில் நிகரில்லாதவர் என அறியப்பட்ட ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்; உலக தடகள போட்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் ஓட்ட போட்டியில் மூன்றாமிடத்துக்கு வந்து, உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மேற்படி போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லின் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள

மேலும்...
பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி

பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி 0

🕔7.Jun 2017

சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை செய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சந்திகா நியமிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், கடந்த ஏப்ரல்

மேலும்...
பொருளாதாரப் பிரச்சினைக்காக, பதக்கத்தை சுசந்திகா ஏலமிடுவது தீர்வாகாது: விளையாட்டுதுறை அமைச்சு

பொருளாதாரப் பிரச்சினைக்காக, பதக்கத்தை சுசந்திகா ஏலமிடுவது தீர்வாகாது: விளையாட்டுதுறை அமைச்சு 0

🕔6.Jun 2017

சுசந்திகா ஜயசிங்கவுக்கு பொருளாதார பிரச்சினைகள் இருக்கிறது என்பதற்காக, அவர் தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விடுவது தீர்வல்ல என்று , விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் பதில் செயலாளர் சோமரத்ன விதான பதிரண வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதவிக்குத் தேவையானவற்றை நிறைவேற்றி, அதற்கான கொடுப்பனவை பெற்று, விளையாட்டுக்கும் தாய்நாட்டுக்குமான சேவையை அமைதியாக

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம்

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம் 0

🕔6.Jun 2017

தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாக, சுதந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்தே, அவர் தனது முடிவினை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றமை குறிப்பிடத்தக்கது. தனக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தினை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விளையாட்டுதுறை

மேலும்...
கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கம்

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கம் 0

🕔15.Oct 2016

ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகான சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் இருநூறு வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் அம்பாறை மாவட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்