இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும் 0
இந்தியாவிலிருந்து அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்துக்கும், இந்திய தனியார் துறையினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், ஒரு மெற்றிக்தொன் அரிசியை 445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாகவும் அவர்