Back to homepage

பிரதான செய்திகள்

ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும்

ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும் 0

🕔6.May 2018

– வை எல் எஸ் ஹமீட் – ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்காக அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தை ஜே.வி.பி. முன்வைத்திருக்கின்றது. இத்திருத்தத்தை எதிர்க்கின்ற தரப்புகள் இது நிறைவேற்றப்பட்டால் நாடு துண்டாடப்படும் என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இவர்கள் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? என்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னணியில் இக்கட்டுரை ஆராய்கின்றது. மக்களிடம் இறைமை அரசியலமைப்பு சரத்து மூன்றின்

மேலும்...
இயக்குநர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன தங்கமயில் பதக்கம், பஸ்ஸில் இருந்து கண்டெடுப்பு

இயக்குநர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன தங்கமயில் பதக்கம், பஸ்ஸில் இருந்து கண்டெடுப்பு 0

🕔5.May 2018

புகழ் பெற்ற இயக்குநர் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல்போன தங்கமயில் பதக்கம் கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வழி இலக்கம் 177 கடுவளை – கொள்ளுப்பிட்டி வீதியில் பயணிக்கும் பஸ்ஸில் இருந்து இன்று சனிக்கிழமை முற்பகல் குறித்த பதக்கம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுகின்ற திருத்தத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஹக்கீம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுகின்ற திருத்தத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஹக்கீம் 0

🕔5.May 2018

அரசியல் யாப்பு சீர்திருத்தம் பூரணமாக நடைபெறவேண்டும். சில தேவைகளுக்காக கட்டம் கட்டமாக நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பின் ஏனைய விடங்களும் உள்ளடங்கலான முழுமையான சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதையே ஆதரிப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி – நீர் வழங்கல் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கெட்டம்பே நீர் வழங்கல்

மேலும்...
மாந்தை மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் றிசாட் நெகிழ்ச்சி

மாந்தை மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் றிசாட் நெகிழ்ச்சி 0

🕔4.May 2018

  மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வாழ்வதால், இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் புதிய சபையானது, மத நல்லிணக்கத்துடன் கூடிய பிரதேசமாக இதனை மாற்றி, இன உறவுக்கு முன்னுதாரணம் மிக்க சபையாகத் திகழ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர்

மேலும்...
சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது

சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது 0

🕔4.May 2018

தமது பெண் பிள்ளைகள் இருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையர்கள் இருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலை மாணவிகளான 14, 15, 16 வயதுகளையுடைய சிறுமிகளுக்கு ஆபாச படங்களைக் காண்பித்து, அவர்களை சொந்த தந்தையர்களே

மேலும்...
ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் 39 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; 03 மாதங்களில் பதிவு

ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் 39 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; 03 மாதங்களில் பதிவு 0

🕔4.May 2018

இலங்கையில் மூன்று மாத காலப்பகுதியில் 91 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பாலியல் சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் டிலானி ராஜபக்ஷ தெரிவித்தார். இவர்களில் 39 பேர் ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் எச்.ஐ.வி. தொற்குக்கு உள்ளாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல்  மார்ச் மாதம் 31

மேலும்...
பால் மா விலை அதிகரிக்கிறது

பால் மா விலை அதிகரிக்கிறது 0

🕔4.May 2018

பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும் , ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன. பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார்

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார் 0

🕔3.May 2018

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே. மஹாநாம மற்றும் மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பி. திசாநாயக ஆகியோர் 02 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். பிரபலமான சொகுசு ஹோட்டலொன்றில் வைத்து இவர்கள் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு

தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு 0

🕔3.May 2018

– றிசாட் ஏ. காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழின் ஆரம்ப நிகழ்வு, நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீட மண்டபத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலத்திரனியல் ஆய்விதழின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட

மேலும்...
ஓய்வு பெற்ற பிறகு அதிபராக நடித்தார்; ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம்

ஓய்வு பெற்ற பிறகு அதிபராக நடித்தார்; ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம் 0

🕔3.May 2018

– முன்ஸிப் அஹமட் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்திடைந்து ஓய்வு பெற்ற பிறகும், ‘அதிபராக’ கடமையாற்றி வந்துள்ளதோடு, பாடசாலையின் பதிவுப் புத்தகத்திலும் ‘அதிபர்’ என சட்டவிரோதமாகக் கையெழுத்திட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. சண்முகா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலனின் சேவைக் காலம்

மேலும்...
கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம் 0

🕔3.May 2018

  -சுஐப் எம்.காசிம்-   வடக்கிலுள்ள மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 உள்ளுராட்சி சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருந்ததாகவும், அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக்

மேலும்...
நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின

நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின 0

🕔3.May 2018

– க. கிஷாந்தன் – டிக்கோயா நகரசபை தலைவரின் தாலிக் கொடியுடனான மாலையினை அறுத்துக்கொண்டு ஓடியவரை ஹட்டன் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்ததோடு, அறுத்துக் கொண்டிடோடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெண்டிஸ் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியவற்றினை மேற்படி நபர்

மேலும்...
அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற முஸரப்; நீதிபதி அப்துல்லாவினால் கௌரவிப்பு

அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற முஸரப்; நீதிபதி அப்துல்லாவினால் கௌரவிப்பு 0

🕔3.May 2018

– அஹமட் – இம்முறை வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகளைப் பெற்ற அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர் ரி. முஸரப் மௌலானா அண்மையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். அட்டாளைச்சேனையின் ஆளுமைகளைப் பாரட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது. சிறகுகள் அமைப்பு ஏற்பாடு

மேலும்...
வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது 0

🕔3.May 2018

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்ற நபரரொருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தை இவ்வாறு மோசடியான முறையில் அவர் கடனாக பெற்றுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையின் போது

மேலும்...
வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன் 0

🕔2.May 2018

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்கிற தமது கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்