Back to homepage

பிரதான செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் 0

🕔9.May 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நோன்பு கால விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக கல்வியமைச்சு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இம் மாதம் 12ம் திகதி நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புகால விடுமுறைக்காக மூடப்படும் எனவும் 11ம் திகதி பாடசாலை இறுதி தினம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த

மேலும்...
வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட்

வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔9.May 2018

பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்துக்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக தானியங்களுக்கான கூட்டமைப்பு – கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில்  ‘உணவுக்கான எதிர்காலம்’ என்ற தலைப்பில் மூன்று

மேலும்...
ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா 0

🕔9.May 2018

அமைச்சர் சரத் பொன்சேகா – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியதாகத் தெரியவருகிறது. இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற பின்னர், ஜனாதிபதியிடம் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். பிழையான ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தமையின் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டுக்கும் துன்பம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில்

மேலும்...
அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்

அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும் 0

🕔8.May 2018

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அலிசாஹிர் மௌலானா மட்டும்தான் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

மேலும்...
கட்சியை விடவும் சமூகத்தின் நிம்மதி முக்கியமானது: அமைச்சர் றிசாட்

கட்சியை விடவும் சமூகத்தின் நிம்மதி முக்கியமானது: அமைச்சர் றிசாட் 0

🕔8.May 2018

  சமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை அண்மையில் திறந்துவைத்து

மேலும்...
ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம்

ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம் 0

🕔8.May 2018

ஜனாதிபதியை அமைச்சர் சரத் பொன்சேகா பகிரங்கமாக விமர்சித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று முன்திம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார். “நாங்கள் தவறான ஒருவரை ஜனாபதிபதியாகத் தெரிவு செய்து விட்டோம்.

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது, சிறுபான்மையினருக்கு ஆபத்து: ஹிஸ்புல்லாஹ்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது, சிறுபான்மையினருக்கு ஆபத்து: ஹிஸ்புல்லாஹ் 0

🕔8.May 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.இதன்போது மேலும்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா?

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா? 0

🕔7.May 2018

– தம்பி – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அலிசாஹிர் மௌலானா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டமை குறித்து அரசியலரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், மட்டக்களப்பு – மாவடி வேம்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்

மேலும்...
‘தங்க மயில்’ திருடர்கள் அகப்பட்டனர்

‘தங்க மயில்’ திருடர்கள் அகப்பட்டனர் 0

🕔7.May 2018

காலம் சென்ற இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் ‘தங்க மயில்’ விருதுக்கான பதக்கத்தைத் திருடிய சந்தேகத்தின் பேரில், 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டடார். புகழ்பெற்ற சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர்

மேலும்...
மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி

மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி 0

🕔7.May 2018

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முன்னாள் சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கி – மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரப்படும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஐ.தே.கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார். இந்த நிலையிலேயே, அதைச்

மேலும்...
சிகிச்சைக்கு உதவுங்கள்: உங்களால் எவ்வளவு முடியுமோ, அதனைச் செய்யுங்கள்

சிகிச்சைக்கு உதவுங்கள்: உங்களால் எவ்வளவு முடியுமோ, அதனைச் செய்யுங்கள் 0

🕔7.May 2018

– ரபீக் பிர்தௌஸ் – சிறுநீரகங்கள் செயலற்ற நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிந்தவூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவரின் சிகிச்சைகளுக்காக உதவுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. நிந்தவூர்-19, கோயில் வீதி, இல: 130யில் வசித்து வரும் நிந்தவூர் பிரதேச செயலகப் பணியாளரான இப்றாலெவ்வை ஹசனுல் பரீட் என்பவர் தனது (A Positive) ) குருதி வகையைச் சேர்ந்த இரு சிறுநீரகங்களும் செயலற்ற

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔7.May 2018

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது- மாளிகைக்காடு பள்ளிவாசலின் நிருவாகத்தை மறுசீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்படி பள்ளிவாசலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  உள்ளூராட்சி சபைக் கோரிக்கையினை செயற்திறனான முறையில் முன் கொண்டு செல்வதற்காகவும், ஊரின் சமூகப் பொருளாதார விடயங்களை சரியான முறையில் எதிர்கொள்ளும் வகையிலும் இந்த

மேலும்...
‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம்

‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம் 0

🕔6.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ‘ஒசுசல’ மருந்து விற்பனை நிலையமொன்றினை திறக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோளினை, சுகாதார பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம், தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும், அட்டாளைச்சேனை விடயத்தில் பிரதியமைச்சர்

மேலும்...
சீனா; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் உற்பத்தி: பின்னணி என்ன?

சீனா; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் உற்பத்தி: பின்னணி என்ன? 0

🕔6.May 2018

கரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வறுக்கப்பட்ட கரப்பான்பூச்சிகள் சீனாவில் பல ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகின்றன. பல ஆசிய நாடுகளிலும் கரப்பான்பூச்சி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி உற்பத்தியானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மிகப்பெரிய

மேலும்...
ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா 0

🕔6.May 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று மாதங்களாக முயற்சித்தும் முடியாமல் போன தகவலொன்றினை அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த 02 மாதங்களாக தொலைபேசி ஊடாகவாயினும் ஜனாதிபதியைத் தொடர்பு கொள்வதற்கு சந்திரிக்கா முயன்றதாகவும், அதுகூட  முடியவில்லை என்றும் பொன்சேகா மேலும் கூறியுள்ளார். இந்த தகவல்களை முன்னாள் ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்