தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு 0
– எம்.வை. அமீர்- தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய மூன்று ஆங்கில நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா மெகா ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவர் ஏ.எம். அஹுபறின் தலைமை தாங்கினார். சட்டம் ஒழுங்கு மற்றும்