Back to homepage

Tag "விக்னேஸ்வரன்"

நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன் 0

🕔31.Aug 2020

பழையவர்கள்தான் எம்.பி.யாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
விக்னேஸ்வரனின் இனவாதம்; வங்குரோத்து அரசியலின் உச்சம்: கல்முனை முதல்வர் றகீப் தெரிவிப்பு

விக்னேஸ்வரனின் இனவாதம்; வங்குரோத்து அரசியலின் உச்சம்: கல்முனை முதல்வர் றகீப் தெரிவிப்பு 0

🕔22.Jul 2019

– அஸ்லம் எஸ். மௌலானா – கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருப்பதாக அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், முடிந்தால் அவ்வாறு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்ட ஒரு தமிழ் கிராமத்தையாவது அடையாளம் காட்ட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔17.Jul 2017

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், முல்லைத்தீவில் நேற்று இனவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் உந்துசக்தியாக இருந்தன என்பதும் இப்போது தெளிவாகி விட்டது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். மேலும், ரஊப் ஹக்கீம் உத்தம புத்திரராகக் காட்டிய

மேலும்...
வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு

வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு 0

🕔23.Dec 2016

– சுஐப் எம் காசிம் – வடமாகாணசபை முஸ்லிம்களுக்கு  அநீதி இழைக்கவில்லை எனவும், அவர்களை அரவணைத்தே செல்வதாகவும், மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார். முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை, தான் அங்கே இருக்கவில்லை

மேலும்...
ஊதிக் கெடுத்தல்

ஊதிக் கெடுத்தல் 0

🕔30.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.“இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக

மேலும்...
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும்: உதய கம்மன்பில

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும்: உதய கம்மன்பில 0

🕔26.Sep 2016

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை, நிதிக்குற்றப் புலனாய்வினர் கைது செய்ய வேண்டுமென பிவிதுரு ஹெலஉறும கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று திங்கட்கிழமை கூறினார். பிணையில் விடுவிக்க முடியாத குற்றமொன்றினை விக்னேஸ்வரம் புரிந்துள்ளதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார். பிவிதுரு ஹெலஉறும கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை

மேலும்...
தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு

தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு 0

🕔29.Mar 2016

– அஷ்ரப் ஏ சமத் –வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்களின் நினைவாக, யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் ஊடக அமைச்சர் கயந்த, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தென்பகுதியிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனா்.வடக்கு – தெற்கு உறவுப் பாலத்தினை ஏற்படுத்தும் பொருட்டு, தென் மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியாலாளா்கள் கடந்த சனி மற்றும் ஞாயிறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்