Back to homepage

Tag "வட மாகாணசபை"

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து 0

🕔14.Jun 2017

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர் என அறிய முடிகிறது. வட மாகாண சபையில் மொத்தமாக 38 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், இந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. வடக்கு

மேலும்...
பதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை

பதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை 0

🕔14.Jun 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள்

மேலும்...
வட – கிழக்கை இணைக்க கோருகின்றவர்கள், முஸ்லிம்கள் விடயத்தில் குருட்டுத்தனமாக நடக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம்

வட – கிழக்கை இணைக்க கோருகின்றவர்கள், முஸ்லிம்கள் விடயத்தில் குருட்டுத்தனமாக நடக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔24.Feb 2017

– சுஐப் எம் காசிம் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்தக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும், முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனையானது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து

மேலும்...
வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு

வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு 0

🕔23.Dec 2016

– சுஐப் எம் காசிம் – வடமாகாணசபை முஸ்லிம்களுக்கு  அநீதி இழைக்கவில்லை எனவும், அவர்களை அரவணைத்தே செல்வதாகவும், மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார். முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை, தான் அங்கே இருக்கவில்லை

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔30.Oct 2016

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்  என்றும், இல்லாவிட்டால்

மேலும்...
சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம் 

சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம்  0

🕔4.May 2016

– எம்.ஐ. முபாறக் –தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கும் முயற்சிக்கு  இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு தமிழர்கள் இனி கடுமையாகப் போராட வேண்டி வரும் என்றே தோன்றுகின்றது.தமிழர்களுக்கு அரசியல் தீர்வு  வழங்குவது நியாயமானது என ஒருபுறம் ஏற்றுக்கொண்டு, மறுபுறம் அதை வழங்காமல் தடுப்பதற்காக மேற்கொள்ளும் கபட

மேலும்...
ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை

ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை 0

🕔13.Apr 2016

ஈழத்தைஉருவாக்க வடமாகாண சபை எதிர்காலத்தில் முயற்சிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலிருக்கும் வடமாகாண சபை முன்வைக்கும் யோசனைகளைப் பார்க்கும் போது அவ்வாறுதான் எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். வடமாகாண சபையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது என்றும், மாகாணங்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் எந்தவொரு மாகாண சபைக்கும்அதிகாரம் கிடையாது என்றும் முன்னாள்

மேலும்...
மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர்

மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் 0

🕔24.Oct 2015

– பாறுக் ஷிஹான் –முல்லைத்தீவு முறிப்பில் முஸ்லிம் மக்களை  அச்சுறுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது என,   வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்) தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் தற்போது முஸ்லிம்கள் மீள் குடியேறி வருகின்ற நிலையில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்