Back to homepage

Tag "மும்பை"

இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா?

இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா? 0

🕔14.Feb 2023

இந்தியாவின் புது டெல்லி மற்றும் மும்பையிலுள்ள பிபிசிஅலுவலகங்களில் இன்று (14) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வருமானத் வரி துறையின் 60 – 70 பேரைக் கொண்ட குழு பிபிசி அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது ஊழியர்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது. பிபிசி அலுவலகங்கள் வருமான வரித் துறையால்

மேலும்...
மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு

மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு 0

🕔20.Apr 2020

இந்தியாவின் மும்பை நகரில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 171 ஊடகவியலாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தொற்று உறுதியான பல ஊடகவியலாளர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு

என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு 0

🕔7.Feb 2019

தனது சம்மதின்றி தன்னைப் பெற்றெடுத்த தாய் – தந்தையருக்கு எதிராக, இந்தியா – மும்பையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ரபேல் சாமுவேல் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேற்படி நபர் உயிர் ஜனனத்துக்கு எதிரான கொள்கையுடையவர் என கூறப்படுகிறது. ஒரு உயிர் பிறப்பது புவிக்கு பாரம் என கூறும் இந்நபர், தனது பெற்றோர் தன்னை பெற்றெடுத்தது

மேலும்...
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது 0

🕔19.Jun 2017

இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் சுமார்  35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் பயணம் செய்த பெண்ணொருவர் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.சஊதி அரேபியாவின் தமாமில் இருந்து இந்தியாவின் கொச்சி நோக்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்தப் பிரசவம் நடந்துள்ளது.162 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் பயணம்

மேலும்...
தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது

தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது 0

🕔17.Apr 2017

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையையைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜமீர் அப்துல் வாஹிட் (வயது 42), அல்தாப் சாஹுல் ஹமீத் (வயது 48) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மல வாய் பகுதியினுள் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு செல்ல முயற்சித்த

மேலும்...
‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்கள்

‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்கள் 0

🕔22.Aug 2015

ஆண்டுதோறும் வெளிவரும் உலக பணக்காரர்களின் பட்டியலை பார்த்தே, பெருமூச்சு விடும் நடுத்தர மக்கள் அதிகம். இப்போது அந்த பெருமூச்சை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் பிச்சைக்காரர்கள். பிச்சை எடுத்தே சமூகத்தில் பணக்காரர்களாக உயர்ந்த கதைகளை பத்திரிகை ஜோக்ஸ்களிலும், திரைப்படங்களின் வாயிலாகவும் நாம் பார்த்திருக்கிறோம். ஏதோ நகைச்சுவையாக எழுதப்பட்டதில்லை என்பதை சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று பொட்டில் அறைந்தாற்போல் கூறியிருக்கிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்