பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம் 0
தமது பேராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க இணையவழிக் கற்பித்தல் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு – குறித்த தொழிற்சங்க ஒன்றியம் முடிவு செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலறி மாளிகையில் நேற்று தாங்கள் நடத்திய சந்திப்புக் குறித்து ஆராய்வதற்காக அதிபர் – ஆசிரியர்களின் 31 தொழிற்சங்கங்கள்