Back to homepage

Tag "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ"

பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம்

பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம் 0

🕔13.Oct 2021

தமது பேராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க இணையவழிக் கற்பித்தல் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு – குறித்த தொழிற்சங்க ஒன்றியம் முடிவு செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலறி மாளிகையில் நேற்று தாங்கள் நடத்திய சந்திப்புக் குறித்து ஆராய்வதற்காக அதிபர் – ஆசிரியர்களின் 31 தொழிற்சங்கங்கள்

மேலும்...
மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு 0

🕔18.Jul 2021

மாடுகளை அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமைய செயல்படுமாறு, உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான 04 சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்

மேலும்...
‘முஸ்லிம் எய்ட்’ நிறுவனத்திடமிருந்து மருத்துவ உபகரணங்கள் அரசுக்கு அன்பளிப்பு: பிரதமர் மஹிந்த பெற்றுக் கொண்டார்

‘முஸ்லிம் எய்ட்’ நிறுவனத்திடமிருந்து மருத்துவ உபகரணங்கள் அரசுக்கு அன்பளிப்பு: பிரதமர் மஹிந்த பெற்றுக் கொண்டார் 0

🕔3.Jul 2021

இலங்கை ‘முஸ்லிம் எய்ட்’ நிறுவனம், 30 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருட்களை அரசுக்கு அன்பளிப்பாக வழஙகியுள்ளது. மேற்படி மருத்துவ உபகரங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை அலறி மாளிகையில் இடம்பெற்றது. இதற்கு முன்னரும் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும், சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற போதும், 2019 ஏப்ரல் தாக்குதலின்

மேலும்...
பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, காலனித்துவத்தின் விளைவாகும்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, காலனித்துவத்தின் விளைவாகும்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு 0

🕔18.May 2021

‘பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி காலனித்துவத்தின் விளைவாகும். இந்த பிராந்திய மக்கள் இறையாண்மையை இழந்த காரணத்தினால் மோதல் சூழ்நிலைகளுக்காக விதைக்கப்பட்டதை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கிடையே அதிகரித்துள்ள பதற்ற நிலைமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான

மேலும்...
உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது

உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது 0

🕔11.Feb 2021

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்யும் விவகாரத்தில், தனக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெணான்டோபுள்ளே தெரிவித்தார். கொவிட் காரணமாக உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி

மேலும்...
உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியா வலியுத்தல்

உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியா வலியுத்தல் 0

🕔1.Feb 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்

மேலும்...
நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம் 0

🕔30.Oct 2020

நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வியாழக்கியமை பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 05 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர்,

மேலும்...
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் 0

🕔9.Aug 2020

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளை பெற்று வெற்றியீட்டினார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில்

மேலும்...
சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம் 0

🕔21.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய கிராம உத்தியோகத்தர் எம்.எம்.மாஹிர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் மாநாட்டில், மேற்படி கிராம உத்தியோகர்தலை அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்