Back to homepage

Tag "பியல் நிஷாந்த"

கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு

கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

கொவிட் நிவாரப் பணிகளுக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாது என்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால், கொவிட் பணிக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
பெண்களை வேலைக்கு அமர்த்துதல்: பிரதேச செயலாளரின் அனுமதியைக் கட்டாயமாக்க திட்டம்

பெண்களை வேலைக்கு அமர்த்துதல்: பிரதேச செயலாளரின் அனுமதியைக் கட்டாயமாக்க திட்டம் 0

🕔3.Aug 2021

பெண்களை வீட்டு வேலைக்கு அமர்த்தல் மற்றும் வேறு தொழில்களில் இணைக்துக்கொள்ளும் போது பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவிதுள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயதான சிறுமி ஒருவர் இறந்த சம்பவத்தை

மேலும்...
சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம்

சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம் 0

🕔22.Jul 2021

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் வகையிலான 09 நீதிமன்றங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கு நிறுவ மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாடு, பாலர் மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர்களின் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதே

மேலும்...
தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு 0

🕔18.Jan 2021

ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இவர் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டமையினை அடுத்து, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ராஜாங்க அமைச்சரின் பணியாளர்கள் 10 பேருக்கு, சுய தனிமையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கேகாலையில் நடைபெற்ற ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்,

மேலும்...
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல்

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல் 0

🕔6.Nov 2017

நாட்டில் எந்த விதமான ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களுமின்றி, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையானது, இந்த அரசாங்கத்தின் குறைபாடாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் ஒருபொற்காலமாகும் என்பதை, இந்த அரசாங்க காலத்தில் நடக்பகும்

மேலும்...
ஞானசார தேரரை விஜேதாஸ ராஜபக்ஷ பாதுகாக்கின்றார் என்றால், ஏன் அவரை விசாரிக்கவில்லை

ஞானசார தேரரை விஜேதாஸ ராஜபக்ஷ பாதுகாக்கின்றார் என்றால், ஏன் அவரை விசாரிக்கவில்லை 0

🕔18.Jun 2017

இனவாத பிரச்சினைகள்  தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாகவது; கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களை வழங்கிய பொதுபல சேனாவின்இயக்குனர் யார் என்ற வினாவுக்கான பதிலை, இலங்கை சமூகம் அண்மித்து விட்டது பொதுபலசேனாவின் இயக்குயர் யார்

மேலும்...
அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த 0

🕔10.Jun 2017

இலங்கை  அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் பொய்யின் பிறப்பிடம் என்றும் அவர் கூறியுள்ளார். பொது பல சேனாவை நோர்வே உருவாக்கியதாக மஹிந்த அரசாங்கத்தில் கூறிய ராஜித, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்தான் பொதுபலசேனாவை உருவாக்கினார் என்று அண்மையில் கூறினார். இப்போது, நல்லாட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்