Back to homepage

Tag "டி.எம். சுவாமிநாதன்"

நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம் 0

🕔2.Feb 2020

நாடாளுமன்றில் கடந்த வருடம் நான்கு உறுப்பினர்கள் உரையாற்றவேயில்லை என்கிற விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்திக பண்டாரநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சிறிபால கம்லத் மற்றும் துலிப் விஜே சேகர ஆகியோரே, நாடாளுமன்றில் கடந்த வருடம் ஒரு தடவையேனும் உரையாற்றவில்லை. இதேவேளை, 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஒரு தடவை மட்டும் உரையாற்றியுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள்,

மேலும்...
பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன்

பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன் 0

🕔21.Feb 2018

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில் வழங்கப்படவுள்ளன. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், மேற்படி கலவரத்தில் சொத்துக்களை இழந்த நூற்றுக்கண்கானோருக்கு இழப்பீட்டினை வழங்குமாறு ஜனாதிபதி

மேலும்...
லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின

லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின 0

🕔13.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சிலைச்சாலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் ஏராளமான ‘சிம்’ அட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த நோயாளர் விடுதியில், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

மேலும்...
சிறைச்சாலை வைத்தியசாலையில், நினைத்த மாதிரி போய் படுக்க முடியாது; ஆப்பு வைத்தார் சுவாமிநாதன்

சிறைச்சாலை வைத்தியசாலையில், நினைத்த மாதிரி போய் படுக்க முடியாது; ஆப்பு வைத்தார் சுவாமிநாதன் 0

🕔9.Sep 2017

சிறைக் கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின், மூன்று வைத்தியர்களின் ஒப்புதல்களைப் பெறவேண்டும் எனும் நிபந்தனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகளாக உள்ள விசேட அரசியல்வாதிகளுக்கு தவறாகவும், உதவி செய்யும் வகையிலும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி வழங்கப்படுவதாக, பல்வேறு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாகவே, சிறைக்கைதி ஒருவரை சிறைச்சாலை

மேலும்...
தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை 0

🕔23.Aug 2017

நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக 100நாள் நல்லாட்சியில் இருந்த அமைச்சர் ரஊப் ஹக்கீம், 01 மணி நேரத்தையாவது தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்காக செலவிட்டிருந்தால், அதனை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார். அமைச்சர் தனது  உத்தியோகபூர்வ முகநூல் வழியாக மக்களின் கேள்விகளுக்கு  நேற்று செவ்வாய்கிழமை இரவு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட

மேலும்...
முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார்

முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார் 0

🕔2.Jul 2017

– அஷ்ரப் ஏ சமத் –புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு அரச திணைக்களங்களில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.பல்கலைக்கழக கல்வியை தொடாராது புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட 36 பேருக்கு அரச திணைக்களங்களில் நியமனம் வழங்க நடவடிக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்படி நபர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட

மேலும்...
மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் விரைவில்: அமைச்சர் சுவாமிநாதன்

மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் விரைவில்: அமைச்சர் சுவாமிநாதன் 0

🕔28.Feb 2016

இந்து ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக, இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடுவதைத் தடுத்தல் என்று, குறித்த சட்ட மூலத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சட்ட வரைஞர் திணைக்களத்தில், இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்

மேலும்...
அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்

அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம் 0

🕔24.Aug 2015

புதிய அரசாங்கத்தில், அமைச்சர்களாக மூவர் இன்று திங்கட்கிழமை சத்திரப்பிரமாணம் செய்து கொண்டனர். மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், நீதியமைச்சராக விஜேதாஸ ராஜபக்ஷவும், புனர்வாழ்வு அமைச்சராக டி.எம். சுவாமிநாததனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்