Back to homepage

Tag "சமூக ஊடகங்கள்"

வடக்கில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

வடக்கில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை 0

🕔17.Sep 2023

கடமை நேரத்தில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி. சத்தியமூர்த்தி இது தொடர்பாக தெரிவிக்கையில், “சில சுகாதார ஊழியர்கள் – நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் பதிலாக தங்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி

மேலும்...
சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல்

சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல் 0

🕔5.Aug 2021

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு சமூக ஊடகங்கள் முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார். பல சமயங்களில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்பியதாகக்

மேலும்...
சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு:  உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி?

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு: உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி? 0

🕔24.Mar 2021

– யூ.எல். மப்றூக் – சமூக ஊடகமொன்றில் தன்னைப்பற்றி வெளிவந்த பொய்யான செய்தியொன்றினால் மிகவும் அவமானத்தை உணர்ந்ததாகவும், கவலைக்குள்ளானதாகவும் கூறும் கே.எம். முனவ்வர், அதனை எதிர்கொள்வதற்கு – தான் கடுமையான சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறுகின்றார். முனவ்வர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர். கடந்த வருடம் அவரின் படத்துடன் ‘பேஸ்புக்’ இல் பொய்யான தகவவொன்று வெளியாகியுள்ளது.

மேலும்...
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய 0

🕔19.Dec 2020

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதுதொடர்பாக கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை

மேலும்...
சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி முகாம்; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி முகாம்; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 0

🕔24.Aug 2017

சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், முழு நாள் பயிற்சி முகாம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளது. ‘தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் சமூக ஊடகத்தை எப்படிப் பயன்படுத்தலாம்’ என்ற தலைப்பிலான வழிகாட்டல்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்