Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி"

மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர

மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர 0

🕔14.Oct 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையும் நோக்கங்கள் எவையும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, தேசிய  அரசாங்கத்துடன் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இணைந்து கொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடன்

மேலும்...
ஐ.தே.க. அமைச்சர்களின் நடவடிக்கைகளே, பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

ஐ.தே.க. அமைச்சர்களின் நடவடிக்கைகளே, பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு 0

🕔1.Oct 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  கட்சிக்குள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருவதாக,  நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்ய வேண்டுமாயின் சு.க. தனித்து புதிய அரசாங்கமொன்றை அமைப்பதே சிறந்தது எனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம்

சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம் 0

🕔21.Sep 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து 05 பேரை, அந்தக் கட்சி நீக்கியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இவர்கள்உள்ளடங்குகின்றனர். முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரட்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரகொடி ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க 0

🕔27.Aug 2018

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைத்

மேலும்...
16 பேர் குழுவில் நால்வர், சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு

16 பேர் குழுவில் நால்வர், சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு 0

🕔9.Aug 2018

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 04 பேர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற தெற்கு மாகாண முதலமைச்சர் சான் விஜேயலால் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர்

மேலும்...
சு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கம்பனிக்கு, அரச வங்கியில் பெருந்தொகை சலுகைக் கடன்: எழுகிறது எதிர்ப்பு

சு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கம்பனிக்கு, அரச வங்கியில் பெருந்தொகை சலுகைக் கடன்: எழுகிறது எதிர்ப்பு 0

🕔30.Jul 2018

அரசியல் தொடர்புகளைக் கொண்ட 05 கம்பனிகளுக்கு, அரச வங்கியொன்று மிகப்பெரும் பணத் தொகையினை சலுகை அடிப்படையில் கடனாக வழங்கவுள்ளதாகத் தெரியவருகிறது. அரசாங்கத்திலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருடைய கம்பனியும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மேற்படி கம்பனிகளுக்கு நியாயமற்ற வகையில் இவ்வாறான பெருந்தொகைக் கடனை வழங்கவுள்ளமை தொடர்பில்

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க 0

🕔17.Jun 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாமலாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ‘பல மண்டல’ கூட்டம் நேற்று சனிக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தன புறக்கோட்டையில் நடைபெற்ற போது அவர் இதனைக்

மேலும்...
நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல்

நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல் 0

🕔5.Jun 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மகிந்தவின் விசுவாசிகள் பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டமைதான், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைய பிரதான காரணமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தேசிய கல்வி ஊழியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளை இன்று செவ்வாய்கிழமை கிண்ணியாவில் சந்தித்து உரையாற்றும் போதே அவர்

மேலும்...
சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை

சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை 0

🕔4.Jun 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியமையினால், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை அமைப்போம்” என்று தெரிவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. சு.கட்சியின் புதிய செயலாளராக ரோஹன லக்ஷமன் பியதாஸ, முதன்முதலில் ஊடகங்களுடன் பேசும் போது, இந்த நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும் தனது தவறை புரிந்து கொண்ட புதிய செயலாளர்; “ஜனாதிபதி

மேலும்...
சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔27.May 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதன்போது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் செயலாளர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.பி.திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள்

மேலும்...
அரசாங்கம் சட்டவிரோதமானது: பேராசிரியர் பீரிஸ்

அரசாங்கம் சட்டவிரோதமானது: பேராசிரியர் பீரிஸ் 0

🕔21.May 2018

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது என்று முன்னாள் அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக, இந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டை சரியாக ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார 0

🕔21.May 2018

 அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அதனை விமர்சிக்கின்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை விட வெளியேறுவது சிறந்தது என்று, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தகைய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டாலும், அரசாங்கத்தை தனித்து கொண்டு செல்லும் பலம் ஐக்கிய

மேலும்...
மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன

மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன 0

🕔14.May 2018

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், தான் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

மேலும்...
எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை

எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை 0

🕔27.Apr 2018

அரசாங்கத்தை விட்டும் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்களுக்கு எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16பேர், கடந்த 11ஆம் திகதி வாக்களித்திருந்தனர்.

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு 0

🕔24.Apr 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, இன்று செவ்வாய்கிழமை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி 16 பேர்  அடங்கிய குழுவிலுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க இந்தத் தகவலைக் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்