Back to homepage

Tag "நம்பிக்கையில்லா பிரேரணை"

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நேர்மையான பார்வை என்ன?

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நேர்மையான பார்வை என்ன? 0

🕔23.May 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து நாம் அறிவோம். இது பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளே, இது தொடர்பில் கூறப்படும் கருத்துக்கள் குறித்து, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும்...
அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம்

அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம் 0

🕔21.May 2019

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக  முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை  நியமிக்க, ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை தீர்மானித்துள்ளனர். அமைச்சர் ரிஷாட் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணையின்போது, அவர் குற்றவாளியென நிருபனமானால், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில 0

🕔19.May 2019

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திடாவிட்டாலும், அவர், இதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ஏன் கையெழுத்திடவில்லை என அனைவரும் வினவுவதாகத் தெரிவித்த அவர், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகிய இருவருக்கும்

மேலும்...
அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிப்பு; பொதுஜன பெரமுன ஆரவளிப்பதில் சிக்கல்

அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிப்பு; பொதுஜன பெரமுன ஆரவளிப்பதில் சிக்கல் 0

🕔16.May 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரண சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 66 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ​ஆதரவளிப்பது குறித்து, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என

மேலும்...
இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு

இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு 0

🕔14.Nov 2018

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களினால், நாளை வரை நாாடளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல்

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த 0

🕔18.Apr 2018

அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேரையும் காப்பாற்றவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 பேர் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றுஎஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானங்கள் சம்பந்தமாக எவராவது பொய்யான கருத்துக்களை வெளியிட்டால்,

மேலும்...
அவநம்பிக்கை

அவநம்பிக்கை 0

🕔10.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –அரசியலரங்கில் ஒன்றை இன்னொன்றாலும், அதனை மற்றொன்றாலும் நாம் மறந்து கொண்டேயிருக்கின்றோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சில வேளைகளில் முன்னைய சம்பவத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே, புதிய சம்பவங்கள் அரசியலரங்கில் உருவாக்கப்படுகின்றன. நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க்கத் தவருகின்றவர்களுக்கு எல்லாம், இயல்பாக நடக்கின்றவை போலவே தெரியும்.பிரமதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க 0

🕔9.Apr 2018

“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தால், அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருந்திருக்க மாட்டேன்” என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். குருணாகல் வெலிகதர மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். “தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒன்றிணைந்த எதிரணியினருக்குத் தேவையாக

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல் 0

🕔9.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் எந்த நிபந்தனைகளாக இருந்தாலும் அதனடிப்படையில், மஹிந்த

மேலும்...
‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் இணைந்து செயற்பட முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு

மேலும்...
ஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு

ஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக பெருந்தொகை பணத்தை லஞ்சமாக வழங்கினார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். ஊடகமொன்று வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க – தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும்பொருட்டு, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, நாடாளுமன்ற

மேலும்...
மு.காங்கிரஸ் பணம் பெற்றதாக செய்தி பரப்பியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: சபையில் பைசால் காசிம் கோரிக்கை

மு.காங்கிரஸ் பணம் பெற்றதாக செய்தி பரப்பியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: சபையில் பைசால் காசிம் கோரிக்கை 0

🕔7.Apr 2018

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய ராகித ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கை விசாரணைக்குட்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இந்த தகவலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்பிய இணையத்தளங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
தேவையேற்பட்டால் பதவி விலகத் தயார்: ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

தேவையேற்பட்டால் பதவி விலகத் தயார்: ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன 0

🕔6.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேவையேற்படின் தங்கள் அமைச்சுப் பதவிகளைத் துறப்பதற்குத் தயாராக உள்ளனர் என்று, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கு குழுவொன்றினை ஸ்ரீலங்கா

மேலும்...
சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு 0

🕔6.Apr 2018

“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித நிலைப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை. எனவே, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் ஜனாதிபதி எடுக்க முடியாது” என அமைச்சர்

மேலும்...
பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா 0

🕔5.Apr 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தான் பங்கேற்கவில்லை என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று  புதன்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்