Back to homepage

Tag "ஜனாதிபதி தேர்தல்"

உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல்

உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல் 0

🕔12.Nov 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், விருப்பு “வாக்குகளை எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்கு புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும்

மேலும்...
01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு

01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு 0

🕔5.Nov 2019

ஜனாதிபதி தேர்தலுக்காக 01 கோடியே 70 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் இம்முறை அச்சிடப்பட்தாகவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை

மேலும்...
வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர், வேட்பு மனு கையளிக்கப்பட்ட பின்னர் மற்றுமொரு வேட்பாளருக்காக முன்னிலையாகின்றமை மற்றும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றமை நெறி முறைகளை மீறும் செயல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள நெறி முறைகள் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ

மேலும்...
இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம்

இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம் 0

🕔1.Nov 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்துப்படுகின்றமை இதுவே முதல் தடவையாகும். இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் அதிகம் என்பதனால், அதிகளவு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படும். அதன்போது ஏற்படும் செலவினைக்

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி 0

🕔31.Oct 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் இடம்பெறுகிறது. இம்முறை 659,514 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்திலேயே அதிகளவானோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குமாகும். இதன் காரணமாக நபரொருவர் வாக்களிப்பதற்கு

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: 12 நாட்களில் 1034 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல்: 12 நாட்களில் 1034 முறைப்பாடுகள் 0

🕔20.Oct 2019

ஜனாதிபதி தேர்தலுடன் சம்பந்தப்பட்ட 1,034 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று சனிக்கிழமை (19ஆம் திகதி) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 992 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,

மேலும்...
சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔20.Oct 2019

– இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – சஜித் பிரேமதாஸவை இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரிப்பதன் மூலம், அவருடன் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பேரம் பேசல்களை மேற்கொள்ள முடியும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித் பிரேமதாஸ – ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடியதொரு தலைவர் என்றும், அவர் கூறினார்.

மேலும்...
தேர்தல் செலவு: பொலிஸாருக்கு மட்டும் 66 கோடி ரூபாவுக்கு மேல் தேவை

தேர்தல் செலவு: பொலிஸாருக்கு மட்டும் 66 கோடி ரூபாவுக்கு மேல் தேவை 0

🕔15.Oct 2019

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் கூறினார். மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிராணிகளின் உருவத்தில் சின்னங்கள்: தேரருக்கு ‘நாய்’

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிராணிகளின் உருவத்தில் சின்னங்கள்: தேரருக்கு ‘நாய்’ 0

🕔12.Oct 2019

– முன்ஸிப் – இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் கணிசமானவை பிராணிகளின் உருவத்தில் அமைந்துள்ளமை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அபயரெக்கே புஞ்ஞானந்த தேருக்கு ‘நாய்’ சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கெட்டகொட ஜயந்த என்பவருக்கு ‘காண்டா மிருகம்’ சின்னமும், ஏ.பி.எஸ். லியனகே என்பவருக்கு ‘கங்காரு’வும் கிடைத்துள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: தபால் மூலம் வாக்களிக்க 07 லட்சம் பேர் விண்ணப்பம்

ஜனாதிபதி தேர்தல்: தபால் மூலம் வாக்களிக்க 07 லட்சம் பேர் விண்ணப்பம் 0

🕔10.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 07 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் உரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இம்முறை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31 ஆம் திகதியும் அடுத்த மாதம்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார்

சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார் 0

🕔9.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, இதனை இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார். எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவை வழங்குவது என்பதை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் பற்றிய, 10 சுவாரசியத் தகவல்கள்

ஜனாதிபதி தேர்தல் பற்றிய, 10 சுவாரசியத் தகவல்கள் 0

🕔9.Oct 2019

ஜனதிபதித் தேர்தல் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அது பற்றிய 10 சுவாரசியத் தகவல்களை வழங்குகின்றோம். ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது. இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்) அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு

மேலும்...
இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி

இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி 0

🕔8.Oct 2019

வேலை நிறுத்தங்களை தொடக்கி வைப்பவர்களும் முடிவுக்கு கொண்டுவர முன்னிப்பவர்களும் பொதுஜன பெரமுன கட்சிக்காரர்கள் என்பது, அண்மையில் அவர்களால் அரங்கேற்றப்பட்ட  நாடகங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். “புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, செவ்விளநீர் கொடுத்து நடித்த

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள்: முழுமையான பெயர் பட்டியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள்: முழுமையான பெயர் பட்டியல் 0

🕔8.Oct 2019

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 08ஆவது ஜனதிபதியைத் தெரிவு செய்யும் பொருட்டு, அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 41 பேர் கட்டுப் பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 06 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. அந்த வகையில், தேர்தலில் போட்டியிடவுள்ள குறித்த 35 பேரின்

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு

ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு 0

🕔8.Oct 2019

– புதிது செய்தியாளர் – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டானது, இதுவரையில் ஜனாதிபதி தேர்தலொன்றில் வழங்கப்பட்டவற்றில் மிக நீளம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், 02 அடி 3 அங்குலம் நீளமானதுடையதாக, குறித்த வாக்குச் சீட்டு அமையும். இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்