ஹரீஸின் இழுத்தடிப்பினால் தாமதமாகும் கல்முனை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டட நிர்மாணம்: 200 மில்லியன் ரூபாய் திரும்பி விடலாம் எனவும் அச்சம் 0
– அஹமட் – கல்முனை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடமொன்றினை நிர்மாணிப்பதற்காக, 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளபோதும், அந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான இடத்தை தீர்மானிப்பதில் கல்முனையைச் சொந்த இடமாகக் கொண்ட மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இழுத்தடிப்புச் செய்து வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பொது நிருவாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண