மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம்

மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம் 0

🕔30.Sep 2021

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பேரியக்கம் என்பதை மறந்து, அந்தக் கட்சியை அண்ணன் – தம்பி நடத்தும் ஒரு கம்பனியைப் போல் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள்” என, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்ஐஎம். மன்சூர் தெரிவித்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸுக்குள் – இடைநடுவில் பிழைப்புக்காக வந்தவர்கள், அந்தக் கட்சியின் லட்சியங்களை மறந்தவர்களாகக் கருத்துச் சொல்லும்

மேலும்...
நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள்

நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔30.Sep 2021

அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 04 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இதன்படி வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட

மேலும்...
நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல்

நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல் 0

🕔30.Sep 2021

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.

மேலும்...
இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம்

இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம் 0

🕔30.Sep 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ரூபவாஹினி, ஐரிஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பியமையைச் சுட்டிக்காட்டி, ஊடக அமைச்சர் டளஸ்

மேலும்...
ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம்

ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம் 0

🕔30.Sep 2021

– க. கிஷாந்தன் – நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 06 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி

மேலும்...
தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் 0

🕔30.Sep 2021

தோஹா ஒப்பந்தம், தாலிபன் குழுவினர் வலுவடைய உதவியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார். தோஹா ஒப்பந்தத்தின் படி, தலிபான்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்ட பின், ஆப்கான் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தாலிபன்கள் அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அதனால் ஒவ்வொரு வாரமும் ஆப்கான் தரப்பில்

மேலும்...
சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

சுதந்திர கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் தமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது

நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது 0

🕔30.Sep 2021

மட்டக்குளிய பிரதேசத்தில் நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் லெப்டினன்ட் கேணல் தரத்தைக் கொண்ட மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய சிரேஷ்ட ராணுவ அதிகாரியை பொலிஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு, ராணுவ பொலிஸாரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்ததாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார். அதற்கிணங்க,

மேலும்...
நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல்

நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல் 0

🕔29.Sep 2021

இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டொன் (50 லட்சம் கிலோகிராம்) சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகுவதாக, சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் ‘அரிசி’ அரசியல் வார்த்தையாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ‘உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசு குறைப்பு’ குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தையொட்டி, சுற்றாடல் துறை

மேலும்...
மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 0

🕔29.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக, ஃபைசர் தடுப்பூசியையை செலுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்பக் குழுவினர் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மூன்றாவது தடுப்பூசி முதலில் பின்வரும் குழுக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். சினோஃபார்ம்

மேலும்...
சீனாவின் சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக அமைச்சர் அறிவிப்பு

சீனாவின் சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக அமைச்சர் அறிவிப்பு 0

🕔29.Sep 2021

சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து சேதனப் பசளையினை இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) அறிவித்துள்ளார். பசளை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டறியப்பட்ட பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது என, அவர் கூறியுள்ளார். இதேவேளை பரிசோதனை செய்யப்பட்ட குறிப்பிட்ட பசனை மாதிரிகள் மீண்டும்

மேலும்...
மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔29.Sep 2021

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறுகோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (28) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் அகில

மேலும்...
கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம் 0

🕔29.Sep 2021

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் தொற்று மற்றும் உடல்நலன் இன்மை காரணமாக காலமானார். ரங்கஜீவ ஜெயசிங்க நேற்று (28) காலமானபோது அவருக்கு 45 வயது. அவர் ஆரம்பத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்த நிலையில்

மேலும்...
50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு 0

🕔29.Sep 2021

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 02 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்