தமக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு, தமது நாட்டில் வதிவிட உரிமை வழங்கப் போவதாக பிரிட்டன் அறிவிப்பு 0
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருக்க வதிவிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானியர்கள் மறுவாழ்வு மற்றும் ஆதரவுக் கொள்கை திட்டத்தின்படி, கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை, அந்த நாட்டில் இருந்து 8000க்கும் அதிகமானோரை பிரிட்டன் அரசு மீட்டுள்ளதாகத்