பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு

பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔28.Sep 2021

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பாவிப்பதன் மூலம், அரசியல் ரீதியாக பலரைப் பழி வாங்குவதற்கான முயற்சி, மிக வெளிப்படையாக நடைபெறுகிறது என, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தான் தெரிவித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை இன்று (28)

மேலும்...
இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ்  மற்றும் வடக்கு ஆளுநர் திருமதி சார்ல்ஸ் சந்திப்பு

இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மற்றும் வடக்கு ஆளுநர் திருமதி சார்ல்ஸ் சந்திப்பு 0

🕔28.Sep 2021

இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (28) செவ்வாய்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியத் திட்டங்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக  போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும்

மேலும்...
பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்: கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வு நடந்து 03 மாதங்களின் பின்னர் மற்றொரு சம்பவம்

பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்: கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வு நடந்து 03 மாதங்களின் பின்னர் மற்றொரு சம்பவம் 0

🕔28.Sep 2021

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (28) அந்த நாட்டில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸின் லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் எமானுவேல்

மேலும்...
மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, நீதிமன்றில் ‘ரிட்’ மனுத் தாக்கல்

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, நீதிமன்றில் ‘ரிட்’ மனுத் தாக்கல் 0

🕔28.Sep 2021

வடக்கு மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, அச் சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை

மேலும்...
ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔28.Sep 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட ஆசாத் சாலியை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு

மேலும்...
அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல்

அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல் 0

🕔28.Sep 2021

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு கொள்கலனை, சதொச நிறுவனத்தினர் – தனியார் நிறுவனமொன்றுக்கு கிலோ 145 ரூபா எனும் விலையில் நள்ளிரவில் கொடுத்து விட்டு, அதே வெள்ளைப்பூண்டை அந்த நிறுவனத்திடமிருந்து கிலோ 445 ரூபாவுக்கு சதொச நிறுவனம் கொள்வனவு செய்ததாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினியில்

மேலும்...
அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 0

🕔28.Sep 2021

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல விரும்பினால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைக்க எங்களுக்கு எந்தவொரு தேவையும் இல்லை என்றும் யார் சென்றாலும்

மேலும்...
காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை

காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை 0

🕔28.Sep 2021

– பி. முஹாஜிரீன் – “அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் காலத்தை இழுத்தடிக்காமல், 2021.09.03 ம் திகதியிலிருந்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும்” என, ஒன்றிணைந்த பட்டதாரி பயிலுனர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட தலைவரும் பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளருமான ஏ.ஆர். றினோஸ்  கோரிக்கை விடுத்தார்.

மேலும்...
தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: அரசியல் தலைமைகளைத் தலையிடுமாறும் கோரிக்கை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: அரசியல் தலைமைகளைத் தலையிடுமாறும் கோரிக்கை 0

🕔28.Sep 2021

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக அந்த தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (28) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காமல், 20 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை முன்னிறுத்தி

மேலும்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔27.Sep 2021

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கிணங்க அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும் என, அரசாங்க தரப்புகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை அரிசி விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு, 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும்

மேலும்...
பாலியல் நடத்தையை தடுப்பூசி பாதிக்காது: சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு

பாலியல் நடத்தையை தடுப்பூசி பாதிக்காது: சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔27.Sep 2021

பாலியல் செயற்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதினால் கருத்தரிக்காமை, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று சமூகத்தில் சில கருத்துக்கள் பரவி வருகின்றன என்றும், இதுதொடர்பில்

மேலும்...
08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் 0

🕔27.Sep 2021

சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 44 தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை (27) காலை அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன. அதன்படி இன்று காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரையிலான 05 மணித்தியாலங்கள் – இந்த அடையாள வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்கிணங்க அரச தாதி உத்தியோகத்தர் சங்கமும் (GNOA) இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. 08 கோரிக்கைகளை

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு 0

🕔25.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் – கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொலிஸ் தலைமையகம்

மேலும்...
மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் 0

🕔25.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்துக்கு லொஹான் ரத்வத்த

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு 0

🕔25.Sep 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளருமான கலாநிதி அப்துல் மஜீத் முஹம்மது முஸ்தபா வியாபாரப் பொருளியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவி உயர்வு 10.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பல்கலைக்கழகப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்