இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல்

இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல் 0

🕔25.Sep 2021

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது. வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின்

மேலும்...
தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு?

தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு? 0

🕔24.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் அமைந்திருந்த வாசிகசாலைக் கட்டடம், தனிநபர்கள் சிலரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் முறைப்பாடு செய்துள்ளதாக, அச் சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். ‘திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு:

மேலும்...
பாட்டலி சம்பிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 மணி நேரம் வாக்குமூலம்

பாட்டலி சம்பிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 மணி நேரம் வாக்குமூலம் 0

🕔24.Sep 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (24) வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர். இன்று காலை அங்கு சென்ற அவர், சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். கடந்த அரசாங்கத்தில் பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அவரிடம்

மேலும்...
எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம்: அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம்

எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம்: அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம் 0

🕔24.Sep 2021

எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இவ்வாறு தெரிவித்தமை இனரீதியான கூற்று எனவும். முஸ்லிம்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், தன்னிச்சையான கைதுகள்/தடுப்பு மற்றும் பிற மனித உரிமை

மேலும்...
காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி

காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி 0

🕔24.Sep 2021

கொரோனாவால் மரணித்தவர்களுக்கென, சுற்றுச் சூழலுக்குப் பதிப்பற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காட்போட்’ சவப்பெட்டிகளின் ஏற்றுமதியை இலங்கை இன்று (24) தொடங்கியது. கடந்த மே மாதம் தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபை, இந்த கார்போட் சவப்பெட்டிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கிணங்க, மொத்தம் 1200 காட்போட் சவப்பெட்டிகள், முதன்முறையாக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இலங்கைக்கான வியட்நாம் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள்,

மேலும்...
கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம்

கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம் 0

🕔23.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டம் – கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த இளைஞரொருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி, வேகமாக வாகனத்தை

மேலும்...
சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன் 0

🕔23.Sep 2021

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை

மேலும்...
நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம்

நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம் 0

🕔23.Sep 2021

செயற்திறன் குறைந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற்படி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 09ஆவது நாடாளுமன்றத்தின் முதல் வருடம் – கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தமையினை அடுத்து, இந்த ஒரு வருடத்திலும் மிகவும் செயற்திறன் குறைந்த

மேலும்...
தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு

தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு 0

🕔23.Sep 2021

தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் இவ்வாறு புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய, குறித்த செயற்குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த

மேலும்...
ஜனாதிபதி கோட்டாவின் ஐ.நா உரை: முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதி கோட்டாவின் ஐ.நா உரை: முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔23.Sep 2021

வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் தமது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனஎ னவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரையாற்றியபோது தெரிவித்தார். இதேவேளை, “பயங்கரவாதம் என்பது –

மேலும்...
ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி 0

🕔22.Sep 2021

“ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை எனில் அவரை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு கூறுங்கள்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதி வெளிநாட்டுக்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், ஆனால் நாட்டில் நடப்பது

மேலும்...
லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி

லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி 0

🕔22.Sep 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் மேற்படி இரு சிறைகளிலும் மதுபோதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தார் என்றும், செப்டம்பர் 12 அன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு தமிழ்

மேலும்...
வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது 0

🕔22.Sep 2021

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக் குழு வேட்பாளர் ச. செல்வேந்திரா தெரிவு இன்று (22) செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் பதவிக்குப்

மேலும்...
அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம்

அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம் 0

🕔22.Sep 2021

அவுஸ்ரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று புதன்கிழமை அவுஸ்ரேலிய நேரப்படி காலை 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். மேலும் “அவுஸ்ரேலியாவில் நில

மேலும்...
மோட்டார் வாகன மூன்றாந் தரப்பு காப்புறுதித் தொகை அதிகரிப்பு: காரணம் இதுதான்

மோட்டார் வாகன மூன்றாந் தரப்பு காப்புறுதித் தொகை அதிகரிப்பு: காரணம் இதுதான் 0

🕔21.Sep 2021

மோட்டார் வாகன மூன்றாம் தரப்பு காப்புறுதியிலிருந்து வீதிப் பாதுகாப்பு நிதியத்துக்காக அறவிடப்படும் 01 வீத வரி, 02 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வரி அதிகரிப்பு ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும். போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் கீழ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்