ஏரிஎம் திருட்டு: வெளிநாட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0
வங்கியொன்றின் ஏரிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கேரிய பிரஜைகள் இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய பொலிஸ் பரிசோதகர் உட்பட 5 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேககம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 30