நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது

🕔 December 29, 2022

நீர் இணைப்புக் குழாய்களை திருடிய குற்றச்சாட்டில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க மற்றும் அவரின் மூத்த சகோதரர் நேற்றிரவ கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலியஅத்த மகிலா பரகும் சனசமூக நிலையத்துக்கு சொந்தமான நீழ் குழாய்களை இவர்கள் திருடியுள்ளனர்.

நீழ் வழங்கல் திட்டமொன்றுக்குச் சொந்தமான குழாய்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட குழாய்கள் பிரதேச சபைத் தலைவரின் சகோதரர் ஒருவரின் வீட்டில் குவிக்கப்பட்டிருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்