Back to homepage

Tag "எம்.ரி. ஹசன் அலி"

முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்ய மறுத்த சஜீத் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கச் சொல்வது, அந்த மக்களை கடலில் தள்ளி விடுவதற்குச் சமனானது: ஹசன் அலி

முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்ய மறுத்த சஜீத் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கச் சொல்வது, அந்த மக்களை கடலில் தள்ளி விடுவதற்குச் சமனானது: ஹசன் அலி 0

🕔12.Nov 2019

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பந்தங்கள் எதனையும் செய்வதற்கு மறுத்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் என்று, முஸ்லிம் கட்சிகளின் சில தலைவர்கள் கோருகின்றமையானது, முஸ்லிம் மக்களை கடலில் தள்ளிவிடுவதற்குச் சமனாகும் என்று, ஐக்கிய சமாதானகக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன்

மேலும்...
பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம்: ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நாளை  நிந்தவூரில்

பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம்: ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நாளை நிந்தவூரில் 0

🕔10.Nov 2019

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள தேர்தல் பிரசாரக் கூட்டம், நாளை திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டனர். இந்தக் கூட்டத்தில்

மேலும்...
ராஜபக்ஷ அரசாங்கத்தில் அனுபவித்து விட்டு, இப்போது மு.கா. தலைவர் குற்றம் கூறுவதை ஏற்க முடியாது:  ஹசன் அலி

ராஜபக்ஷ அரசாங்கத்தில் அனுபவித்து விட்டு, இப்போது மு.கா. தலைவர் குற்றம் கூறுவதை ஏற்க முடியாது: ஹசன் அலி 0

🕔7.Nov 2019

ராஜபக்ஸ அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ராஜபக்ஸக்கள் மீது கை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார். “ராஜபக்ஸக்கள் அவர்களுடைய கடந்த கால ஆட்சியில் நாட்டை காப்பாற்றவே இல்லை என்றும், அவர்களின்

மேலும்...
13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து

13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து 0

🕔1.Nov 2019

– முன்ஸிப் – பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்திருந்த நிலையில், மேற்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய சமாதானக்

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔30.Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அரசியல் உச்சபீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றபோது, இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக, கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தமது

மேலும்...
மீண்டும் மு.காங்கிரஸில் இணையுமாறு ஹசன் அலிக்கு அழைப்பு: ஹக்கீமின் பணிப்பின் பேரில், முபீன் சந்திப்பு

மீண்டும் மு.காங்கிரஸில் இணையுமாறு ஹசன் அலிக்கு அழைப்பு: ஹக்கீமின் பணிப்பின் பேரில், முபீன் சந்திப்பு 0

🕔22.Jul 2019

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தற்போதை செயலாளருமான எம்.ரி. ஹசன் அலியை மீண்டும் மு.காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு, அந்தக் கட்சியின் தேசிய கொள்கைப்பரப்புச்  செயலாளர் யூ.எல்.எம். முபீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய பணிப்பின் பேரில், ஹசன் அலியை அவரின் நிந்தவூர் இல்லத்தில் சந்தித்த முபீன், இந்த வேண்டுகோளினை

மேலும்...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம் 0

🕔10.Apr 2019

– முன்ஸிப் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திலுள்ள மேலும் சில பிரதேசங்களுக்கு நேற்று செவ்வாய்கிமை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோர், மேற்படி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வு கட்சியின் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நடைபெற்றது.

மேலும்...
இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன்

இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன் 0

🕔3.Apr 2019

இங்கிலாந்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவரொருவர், கடந்த 09 தினங்களில் நடைபெற்ற வாசிப்பு திறனூட்டலில் 25,000 எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை வாசித்த முதலாவது மாணவன் என்ற பாராட்டைப் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்தின் லூட்டன் பிராந்திய பாடசாலை, மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக வாராந்த கேள்வி பதில்களை, அக்ஸலரேடெர் கணணி முறையில் பதிவு செய்து ஊக்கமளிக்கின்றது.

மேலும்...
முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும்

முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும் 0

🕔15.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது.அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக

மேலும்...
நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி

நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி 0

🕔13.Jan 2019

– மப்றூக் –முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று  கிழக்கில் நிலத்தொடர்பற்ற முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். நிலத் தொடர்பற்ற வகையில் இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானில அமைப்பை ஒத்ததாக, முஸ்லிம்களுக்குரிய பெரும்பான்மை மாகாணம் அமைய

மேலும்...
வடக்கு, கிழக்கு ஆளுநர் நியமனங்கள் வரவேற்கத்தக்கவை; ஜனாதிபதிக்கும் நன்றி சொல்கிறார் ஹசன் அலி

வடக்கு, கிழக்கு ஆளுநர் நியமனங்கள் வரவேற்கத்தக்கவை; ஜனாதிபதிக்கும் நன்றி சொல்கிறார் ஹசன் அலி 0

🕔9.Jan 2019

– மப்றூக் – தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும் என்றும், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டுவதாகவும், ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.“நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை

மேலும்...
நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி  அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல்

நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல் 0

🕔31.May 2018

நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை

மேலும்...
பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு

பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு 0

🕔25.May 2018

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால தேவையாகவுள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும்,

மேலும்...
உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம்

உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம் 0

🕔10.Dec 2017

– சுஐப் எம் காசிம் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரும் இணைந்து, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ எனும் பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். பசீர் மற்றும் ஹசனலி ஆகியோரின் தலைமையில்,  ‘தூய முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் பெயரில் இயங்கி வந்த அணி, பின்னர் ‘ஐக்கிய

மேலும்...
புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம்

புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம் 0

🕔12.Nov 2017

  – சுஐப் எம். காசிம் –   புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது‘ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்