எனது பதவியைப் பறிப்பதற்கு பல முனைகளிலும், சதி முயற்சிகள் நடக்கின்றன: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0
“நாங்கள் நிர்மாணித்த கட்டிடங்களையும் பாலங்களையும் எங்களுக்குத் தெரியாமல் அங்குரார்ப்பணம் செய்து விட்டு, அந்த நிகழ்விலேயே எங்களை விமர்சிக்கும் அரசியல் வங்குரோத்துத்தனம் சில அரசியல்வாதிகளுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது” என்று, அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா சாளம்பைக்குளம் ரஹ்மதுல்லா ஜன்னா பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக