Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன், தமிழர்களின் பிரச்சினையை முடிச்சுப் போட வேண்டாம்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன், தமிழர்களின் பிரச்சினையை முடிச்சுப் போட வேண்டாம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Jun 2017

-சுஐப் எம். காசிம் –யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்

மேலும்...
மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம்

மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம் 0

🕔29.Jun 2017

  வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த வாக்குறுதியினை வழங்கினார்.

மேலும்...
சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார்

சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார் 0

🕔26.Jun 2017

– எம்.வை. அமீர்- சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தினை,  அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைவரிடம் இன்று திங்கட்கிழமை ஒப்படைத்தார்.

மேலும்...
மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு 0

🕔23.Jun 2017

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில்,

மேலும்...
சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல் 0

🕔15.Jun 2017

  பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைது செய்தால், நாட்டில்  ரத்த ஆறு ஓடும் எனவும்,  பாரிய குழப்பங்கள் உருவாகும் என்றும் அடிக்கடி கூறி வருகின்ற அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.   நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில்

மேலும்...
கள்ளன் – பொலிஸ் விளையாட்டு

கள்ளன் – பொலிஸ் விளையாட்டு 0

🕔13.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அச்சத்துள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி, நிம்மதியைக் கொன்று விடும். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான்.

மேலும்...
ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள்

ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள் 0

🕔12.Jun 2017

– நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, மு.கா. தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட மு.கா. பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த எவரும், மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தம்மைத் தாமே புறமொதிக்கிக் கொண்டமை குறித்து, பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது 0

🕔11.Jun 2017

– றிசாட் ஏ காதர், படங்கள்: கே.ஏ. ஹமீட் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஆசியன் ஷெப்’ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன், அம்பாறை மாவட்ட

மேலும்...
ஜெமீல் தலைமையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

ஜெமீல் தலைமையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதி 0

🕔11.Jun 2017

– எம்.வை. அமீர் – பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீலின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பயனாளர்களுக்கு

மேலும்...
அமைச்சுப் பதவியை தூக்கி வீசத் தயார்: சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாட்

அமைச்சுப் பதவியை தூக்கி வீசத் தயார்: சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாட் 0

🕔11.Jun 2017

முஸ்லிம் சமூகத்துக்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின், ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை எனவும், வேண்டுமெனில் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் எந்த நேரமும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, இலவச மூக்குக்கண்ணாடி

மேலும்...
விசாரணைகளுக்கு முன்பாகவே, பொலிஸார் தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம்

விசாரணைகளுக்கு முன்பாகவே, பொலிஸார் தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔10.Jun 2017

முஸ்லிம்களின் கடைகள் எரிகின்ற போதெல்லாம், அதற்கு பொலிஸார் வேறு வியாக்கியானம் கூறி வருவது கேவலமானது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை மீண்டும் மீண்டும் இலக்கு வைத்து வேண்டுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும் பொலிஸ் திணைக்களமும், அதனைச் செய்வதை விடுத்து, கடை எரிப்பு சம்பவங்கள்

மேலும்...
ஞனாசாரர் தொடர்பில், றிசாட்டின் கேள்வியும், ஜனாதிபதியின் பதிலும்: நேற்று நடந்தது

ஞனாசாரர் தொடர்பில், றிசாட்டின் கேள்வியும், ஜனாதிபதியின் பதிலும்: நேற்று நடந்தது 0

🕔8.Jun 2017

– எஸ். ஹமீத் –நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்துக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்த  நிலைமை  நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால்  மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்துக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் ராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் எனவும்

மேலும்...
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமயத் தலங்களுக்கு, அமைச்சர் றிசாட் நிதியுதவி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமயத் தலங்களுக்கு, அமைச்சர் றிசாட் நிதியுதவி 0

🕔5.Jun 2017

இரத்தினபுரி தொகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் இந்து கோவில்களின் புனரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் 14 விகாரைகளும், இரண்டு பள்ளிவாசல்களும், ஒரு இந்து கோவிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களை அமைச்சர் சுற்றி பார்வையிட்ட பின்னர் அங்குள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில் ஆகியவற்றுக்கு

மேலும்...
இறக்குமதி மற்றும் உள்ளுர் அரிசிகளின் விலைகளை சமப்படுத்துமாறு, அமைச்சர் றிசாட்டிடம் கோரிக்கை

இறக்குமதி மற்றும் உள்ளுர் அரிசிகளின் விலைகளை சமப்படுத்துமாறு, அமைச்சர் றிசாட்டிடம் கோரிக்கை 0

🕔2.Jun 2017

  இறக்குமதி அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் ஒரே விதமாக பேணுவதன் மூலம் சந்தையில் ஏற்படும் குளறுபடிகளையும் மோசடிகளையும் தவிர்க்க முடியும் என்று கொழும்பில் இயங்கி வரும் பலம் வாய்ந்த சங்கமான கொழும்பு வர்த்தகர்கள் சங்கம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தகர்

மேலும்...
இலங்கையில் பிரமாண்டமான திரவ இயற்கை வாயு திட்டம் அறிமுகம்; அமைச்சர் ரிஷாட்டிடம் அறிவிப்பு

இலங்கையில் பிரமாண்டமான திரவ இயற்கை வாயு திட்டம் அறிமுகம்; அமைச்சர் ரிஷாட்டிடம் அறிவிப்பு 0

🕔1.Jun 2017

பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்பதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் நடுத்தர வருமானத்தை உயர்த்தும் வகையிலான தேசிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு, இந்திய முதலீட்டாளர்களின் வகிபாகம் பிரதானமானது எனவும் அமைச்சர் கூறினார். இந்திய கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல்வேறு முன்னணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்