சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர் 0
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என, பஹியங்கல ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தியுள்ளார். சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனிலிருந்து 218 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட