Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர்

சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர் 0

🕔21.Jul 2017

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என, பஹியங்கல ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தியுள்ளார். சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனிலிருந்து 218 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட

மேலும்...
அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு 0

🕔18.Jul 2017

  – சுஐப். எம். காசிம் – ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு, தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள் தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 01 மெற்றிக்தொன் நாட்டரிசியை 425 டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔17.Jul 2017

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், முல்லைத்தீவில் நேற்று இனவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் உந்துசக்தியாக இருந்தன என்பதும் இப்போது தெளிவாகி விட்டது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். மேலும், ரஊப் ஹக்கீம் உத்தம புத்திரராகக் காட்டிய

மேலும்...
தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம்: செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம்: செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு 0

🕔15.Jul 2017

  – சுஐப் எம் காசிம் – உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதிதீயுன் தெரிவித்தார். இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில்சார் ஆழமான பகுப்பாய்வு மற்றும் வர்த்தக சுங்கவரி தொடர்பிலான இரண்டு நாள் செயலமர்வு, கொழும்பு தாஜ்

மேலும்...
முஸ்லிம்களுக்காக ஒரு கக்கூசையேனும் கட்டிக் கொடுக்காத விக்னேஸ்வரனுக்காக, ஹக்கீம் வாக்காலத்து வாங்குவது வெட்கக் கேடாகும்

முஸ்லிம்களுக்காக ஒரு கக்கூசையேனும் கட்டிக் கொடுக்காத விக்னேஸ்வரனுக்காக, ஹக்கீம் வாக்காலத்து வாங்குவது வெட்கக் கேடாகும் 0

🕔14.Jul 2017

  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஆதரித்து, தமிழ் – முஸ்லிம் உறவை வலுப்படுத்த நினைக்கும் சம்பந்தன் ஐயா, மாவை , சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்களுக்கும் அகில இலங்கை காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில், கனிந்து  வரும் உறவால் காழ்ப்புணர்வு கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம், அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை வெளியிட்டு தனது இயலாமையை வெளிகாட்டி வருவதாக வடக்கு

மேலும்...
தேர்தல் முறை மாற்றம், சிறுபான்மை மக்களின் குரலை நசுக்குவதற்கான சதி: அமைச்சர் றிசாட்

தேர்தல் முறை மாற்றம், சிறுபான்மை மக்களின் குரலை நசுக்குவதற்கான சதி: அமைச்சர் றிசாட் 0

🕔13.Jul 2017

– சுஐப் எம். காசிம் – சுதந்திரத்திற்குப் பின்ன், பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சிதான், இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமாகும் என்று,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வத்தளை ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா

மேலும்...
ஏச்சுப் பேச்சுக்களைத் தாங்கிக் கொண்டுதான், பணியாற்ற வேண்டியுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

ஏச்சுப் பேச்சுக்களைத் தாங்கிக் கொண்டுதான், பணியாற்ற வேண்டியுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔12.Jul 2017

  சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைசர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும், அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தவாறுதான் தமது பணிகளைக் தொடரவேண்டியிருக்கின்றது என்றும் அவர் கூறினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் ஐ.நா. ஹெபிடட் நிறுவனத்தின் ஊடாக, மன்னார் கூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் கூடிய வகுப்பறைக்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, ஜனாஸா சேவைக்கான வாகனம்; அமைச்சர் றிசாத் அன்பளித்தார்

சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, ஜனாஸா சேவைக்கான வாகனம்; அமைச்சர் றிசாத் அன்பளித்தார் 0

🕔10.Jul 2017

– யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வழங்கினார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் வைத்து, பள்ளிவாசல் தலைவர்  வை.எம். ஹனிபாவிடம் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.

மேலும்...
முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட் 0

🕔9.Jul 2017

  அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு அப்பால், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். லங்கா அசோக் லேலன்ட் பி.எல்.சி. கம்பனியின் சாய்ந்தமருது – கல்முனையை மையமாகக்கொண்டு இயங்கவுள்ள கிளையினை, சாய்ந்தமருதுவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர்

மேலும்...
எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில்

எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில் 0

🕔7.Jul 2017

மன்னார் – எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.‘உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின்’ கீழ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு இணைந்து இந் நிலையத்தை நிர்மாணித்துள்ளது.இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.நகர திட்டமிடல்

மேலும்...
அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட் 0

🕔7.Jul 2017

  – சுஐப் எம். காசிம் –“அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் மற்றும் பாதிப்புக்களைத் தட்டிக்கேட்டு, அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எம்மை வெளியேற்ற வேண்டுமென்று, ஆட்சியாளர்கள் எப்போது நினைக்கின்றார்களோ, அப்போது வெளியேற்றட்டும் என்ற உணர்விலேயே எந்தவித சலனமும், அச்சமும் இல்லாமால் நாம் இவ்வாறு

மேலும்...
அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔7.Jul 2017

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை இறக்குமதி செய்வது தொடர்பில், நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக, மேற்படி குழுவினர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔5.Jul 2017

ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும் என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் 213 சத வீதத்தினால் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கிவரும், டூனிசிய நாட்டின்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களை ஏன், மீள்குடியேற்ற முடியாமல் போனது; மனம் திறந்தார் அமைச்சர் றிசாட்

வடக்கு முஸ்லிம்களை ஏன், மீள்குடியேற்ற முடியாமல் போனது; மனம் திறந்தார் அமைச்சர் றிசாட் 0

🕔2.Jul 2017

– சுஐப் எம் காசிம் – போரின் பிடியில் இருந்து தப்பி, முட் கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமையினாலேயே, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில், வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பள்ளமடு – பெரியமடுவுக்கான பாதை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக

மேலும்...
இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது

இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது 0

🕔2.Jul 2017

– எம்.வை. அமீர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் 125 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக, அந்தக் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம். ஜெமீலின் திட்டத்திற்கமைவாக, இந்த மூக்குக் கண்ணாடிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்