Back to homepage

பிரதான செய்திகள்

136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை

136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை 0

🕔12.Jan 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டவர்களில் 01 லட்சத்து 36 அயிரத்து 714  பேர், பல்கலைக்கழக அனுமதியினை இழந்துள்ளனர். இம்முறை க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றவர்களில் 31,158 பேருக்கு மட்டுமே, இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் அனுமதி வழங்கப்படும் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2018இல்

மேலும்...
ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது

ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது 0

🕔12.Jan 2019

வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில், இளைஞர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று வைள்ளிக்கிழமை கைது செய்தனர். நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் , 23 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று வெள்ளிக்கிழமை தமிழர்கள் தரப்பில் ஹர்த்தால் மேற்கொள்ளும்

மேலும்...
புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை 0

🕔11.Jan 2019

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன்

மேலும்...
உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்

உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார் 0

🕔11.Jan 2019

மன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்தில் மீள்குடியேற்றத்துக்கென நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதியை இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் கற்பிட்டியில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் உப்புக்குள மக்களின் மீள்குடியேற்றத்திற்கென இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும்

மேலும்...
உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்: ஹக்கீம் தலைமை

உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்: ஹக்கீம் தலைமை 0

🕔11.Jan 2019

உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹெட ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்கி அதன்மூலம் இந்த நீர் வழங்கல் திட்டம்

மேலும்...
பிரதியமைச்சரானார் அப்துல்லா மஹ்ரூப்; தயாவின் அமைச்சில் மாற்றம்

பிரதியமைச்சரானார் அப்துல்லா மஹ்ரூப்; தயாவின் அமைச்சில் மாற்றம் 0

🕔11.Jan 2019

புதிய அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் பின்வருவோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் ரவீந்திர சமவீர – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் –

மேலும்...
ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தில் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள்

ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தில் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் 0

🕔11.Jan 2019

ஞானசார தேரரை சுதந்திர தினமன்று பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பெவதிஹட எனும் அமைப்பு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. இனம், மதம் தொடர்பில் ஞானசார தேரர் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, மேற்படி அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று இடம்பெற்ற

மேலும்...
பெற்றோல், டீசலுக்கு விலைகள் குறைகின்றன

பெற்றோல், டீசலுக்கு விலைகள் குறைகின்றன 0

🕔10.Jan 2019

எரிபொருளுக்கான விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலைகள் 02 ரூபாவினால் குறைகின்றன. ஒரு லீட்டர் பெற்றோல் 125 ரூபாவுக்கு தற்போது விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 117 ரூபாவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் விற்கப்பட்ட பெற்றோலுக்கான விலைகள் – பின்னர் அதிகரித்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாகப்

மேலும்...
முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி 0

🕔10.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில், தமிழர் தரப்பு நடந்து கொள்வதைக் காணும் போது, அந்தச் சமூகத்தினர் மீதிருக்கும் மிச்ச சொச்ச நம்பிக்கைளும் இல்லாமல் போகும் அபாய நிலை, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

மேலும்...
நாட்டின் நீதித்துறையை புகழும் கூட்டமைப்பினர், சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்; நாமல் கேள்வி

நாட்டின் நீதித்துறையை புகழும் கூட்டமைப்பினர், சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்; நாமல் கேள்வி 0

🕔10.Jan 2019

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர், நாட்டின் நீதித்துறையை புகழ்ந்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஆச்சரியமாக உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.மேலும் அவர் குறிப்பிடுகையில்;“நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக

மேலும்...
ஆளுநராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக, ஹிஸ்புல்லாவிடம் சம்பந்தன் உறுதி

ஆளுநராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக, ஹிஸ்புல்லாவிடம் சம்பந்தன் உறுதி 0

🕔10.Jan 2019

“எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுப்பேன்”  என்று, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தனிடம் எடுத்துரைத்தார்.கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தமிழ்

மேலும்...
கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும்

கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும் 0

🕔10.Jan 2019

– வை எல் எஸ் ஹமீட் – கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு. விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில், வட

மேலும்...
அப்பியாசக் கொப்பிகளுடன் 6500 பாடசாலைப் பைகள்: மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார் காதர் மஸ்தான்

அப்பியாசக் கொப்பிகளுடன் 6500 பாடசாலைப் பைகள்: மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார் காதர் மஸ்தான் 0

🕔10.Jan 2019

– இமாம் றிஜா –வவுனியா மாவட்டத்தில் வாழும் ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் முன்னாள் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், அப்பியாசக் கொப்பிகள் அடங்கிய சுமார் 6500க்கும் மேற்பட்ட பாடசாலை பைககளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.ஏழை மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரடியாக

மேலும்...
வாகனங்கள் மீது புதிதாக காபன் வரி: எப்படி அறவிடப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

வாகனங்கள் மீது புதிதாக காபன் வரி: எப்படி அறவிடப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔10.Jan 2019

– அஹமட் – மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர ஏனைய வாகனங்கள் அனைத்தின் மீதும், இந்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல், ‘காபன்’ (புகை) வரி விதிக்கப்படுவதாக, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த வரி அறவிடப்படவுள்ளது. ‘காபன்’ வரி எவ்வாறு விதிக்கப்படும் ‘காபன்’ வரி

மேலும்...
அரிசி உரிமையாளர் சங்கத்தினர் – அமைச்சர் றிசாட் பதியுதீன் சந்திப்பு

அரிசி உரிமையாளர் சங்கத்தினர் – அமைச்சர் றிசாட் பதியுதீன் சந்திப்பு 0

🕔9.Jan 2019

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினர் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இன்று புதன்கிழமை நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.   கொழும்பு யூனியன் வீதியில் உள்ள கூட்டுறவு ஆணையாளரின்  அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்