Back to homepage

பிரதான செய்திகள்

நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 0

🕔17.Jan 2019

”மக்களுக்கு ஆக்கபூர்வமான சேவைகளை செய்ய முடியாத சில அரசியல்வாதிகள், நாம் செய்யும் சேவைகளை குழப்புவதற்கு சதி செய்கின்றனர். எமது நிந்தவூர் வீடமைப்புத் திட்டத்துக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை, வட்டியுடன் மக்கள் செலுத்த வேண்டும்  என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் ஒரு ரூபாவையேனும் வட்டியுடனோ வட்டி இல்லாமலோ செலுத்தத் தேவை இல்லை. இது அரசின் இலவசத்

மேலும்...
அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு

அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு 0

🕔17.Jan 2019

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார்.மேலும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என, மாகாண காணி ஆணையாளருக்கு

மேலும்...
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களுக்கு, ஆசிய மன்றம் புத்தகங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களுக்கு, ஆசிய மன்றம் புத்தகங்கள் அன்பளிப்பு 0

🕔16.Jan 2019

– அஸ்லம் எஸ். மௌலானா-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு ஆசிய மன்றத்தினால் பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்த நூல்கள் வழங்கப்பட்டன.இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.மாநகர முதல்வர் ஏ.எம்.

மேலும்...
கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல்

கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல் 0

🕔16.Jan 2019

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் ‘சசொச’வினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக் கலீல் விளக்கமளித்துள்ளார்.“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே அமைச்சரின் பணிப்புரைக்கமைய சதொச நிறுவனம் இந்த பொருட்களை

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தயார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தயார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔16.Jan 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, தான் தயாராக உள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் நேற்று செவ்வாய்கிழமை பேசியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்றும், அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர்,

மேலும்...
வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்:  அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு

வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்: அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு 0

🕔16.Jan 2019

– எம்.ஏ.எம். முர்ஷித் – ‘வறிய மக்களின் நலன் கருதி சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்  மேற்கொண்ட முயற்சியின் பலனாக நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா’ என்ற விளம்பரத்தோடு கடந்த சனிக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நடைபெற்ற இந்த

மேலும்...
புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர்

புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர் 0

🕔16.Jan 2019

தேர்தல்களை நடத்துவதே தற்போது முக்கியம் என்றும், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரத் தேவையில்லை எனவும் அஸ்கிரிய மகாநாயக தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நேற்று செவ்வாய்கிழமை, அஸ்கிரிய மகாநாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியலமைப்பை விடவும், மாகாண

மேலும்...
ஜும்ஆவுக்கு மூடிய கடைகளைப் படமெடுத்து, ஹர்த்தால் என செய்தி வெளிட்டது சக்தி ரி.வி: மகாராஜாவுக்கு காத்தான்குடி மீடியா போரம் கடிதம்

ஜும்ஆவுக்கு மூடிய கடைகளைப் படமெடுத்து, ஹர்த்தால் என செய்தி வெளிட்டது சக்தி ரி.வி: மகாராஜாவுக்கு காத்தான்குடி மீடியா போரம் கடிதம் 0

🕔15.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை, முஸ்லிம் பகுதிகளில் எங்குமே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படாத நிலையில், ஜும்ஆ தொழுகைக்காக மூடப்பட்டிருந்த கடைகளை படம் பிடித்து, கிழக்கு ஆளுநருக்கு எதிராக முஸ்லிம்கள் கடையடைப்புச் செய்தனர் என்று, சக்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாகவும், இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டு, சக்தி நிறுவனத்தை

மேலும்...
முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும்

முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும் 0

🕔15.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது.அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பிலிபைன்ஸ் பயணமானார்

ஜனாதிபதி மைத்திரி, பிலிபைன்ஸ் பயணமானார் 0

🕔15.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை காலை பிலிபைன்ஸ் நாட்டுக்கு உத்தியோபூர்வமாக பயணித்துள்ளார். அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது. 05 நாட்களைக் கொண்ட இந்தப் பயணத்தில், பிலிபைன்ஸில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். அந்த வகையில் நாளைய தினம் பிலிப்பைன்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு, கட்டாரில் தொழில் புரியும் சகோதரர்கள் நிதியுதவி

ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு, கட்டாரில் தொழில் புரியும் சகோதரர்கள் நிதியுதவி 0

🕔15.Jan 2019

‘ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உதவ முடியுமா? ‘ என்கிற தலைப்பில், டிசம்பர் 25ஆம் திகதி ‘புதிது’ செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதையும், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இதற்காக சுமார் 40 லட்சம் ரூபா பணம்

மேலும்...
இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை

இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔14.Jan 2019

– இர்பான் முகைதீன் – இறக்காமம் காபட் வீதி சுற்றுவட்டத்தின் நடுவிலிருந்து, இரண்டு பக்கமும் 12 மீற்றர் வரை வீதியை அகலமாக்குமாக்குவதற்கு, பிரதேச சபையின் தவிசாளர் தடையேற்படுத்தி வருவதைக் கண்டிக்கும் வகையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர்  கே.எல். சமீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் பொதுமக்கள் ஈடுபட்டனர். குறித்த வீதியை

மேலும்...
அட்டாளைச்சேனையில் ‘பாம்பு’ வீதி: பிரதேச செயலகம் என்ன செய்கிறது?

அட்டாளைச்சேனையில் ‘பாம்பு’ வீதி: பிரதேச செயலகம் என்ன செய்கிறது? 0

🕔14.Jan 2019

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவிலுள்ள ஆர்.டி.எஸ். வீதி, ‘கம்பெரலிய’ திட்டத்தின் கீழ் கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அது நேர்த்தியற்ற முறையிலும், அலட்சியமான வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். கொந்தராத்துகாரரின் ஊடாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நிர்மாணித்த இந்த வீதிக்காக 8.6 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 77 மீற்றர்

மேலும்...
துறைமுகங்கள், கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கடமைகளைப் பொறுப்பேற்றார்

துறைமுகங்கள், கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔14.Jan 2019

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று திங்கட்கிழமை, அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.கடமைகளைப் பொறுப்பேற்கும் இந்நிகழ்வில் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, எஸ்.எம்.எம். இஸ்மாயில், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.அகில

மேலும்...
மண்டை ஓடுகள், மனித மாமிசம்: அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

மண்டை ஓடுகள், மனித மாமிசம்: அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? 0

🕔14.Jan 2019

பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் கும்பமேளாவின்போது ஒன்றாகத் கூடுவார்கள். இப்படியாக இந்திய சமூகத்தின் விளிம்பின் வாழும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்