Back to homepage

பிரதான செய்திகள்

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், ‘போதைப் பொருள் ஒழிப்பு’ விழிப்புணர்வு நிகழ்வு

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், ‘போதைப் பொருள் ஒழிப்பு’ விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔23.Jan 2019

– எம்.ஐ.எம். அஸ்ஹர் – பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் – களுவாஞ்சிகுடியில் இன்று வியாழக்கிழமை, போதைப் பொருள் ஒழிப்பு வார நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை அதிபர்  கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொலிஸார் கலந்து கொண்டு – மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி

மேலும்...
நெசவுத்துறையில் நவீன தொழில்நுட்பம் புகுத்தி, உற்பத்தியை அதிகரித்துள்ளோம்: அமைச்சர் றிசாட்

நெசவுத்துறையில் நவீன தொழில்நுட்பம் புகுத்தி, உற்பத்தியை அதிகரித்துள்ளோம்: அமைச்சர் றிசாட் 0

🕔23.Jan 2019

பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில், இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்களும், நெசவு வடிவமைப்பாளர்களும் உலகளாவிய தொழில்நுட்பத்துடன் போட்டி போடக்கூடிய வாய்ப்பை அமைச்சு உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் “நெசவுத்தொழிலில் நவீன தொழில்

மேலும்...
இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு 0

🕔23.Jan 2019

இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 3500 பேருக்கான கோட்டா வழங்கப்படும் என்று சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் தெரிவித்தார்.சஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்த போது, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இந்த உறுதிமொழியை வழங்கினார்.இலங்கைக்குஇதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்ணப்பித்திருந்தும் ஹஜ்

மேலும்...
வட – கிழக்கு இணையாது விட்டால், தமிழினம் அழியும்; முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை அசட்டை செய்ய முடியாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு

வட – கிழக்கு இணையாது விட்டால், தமிழினம் அழியும்; முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை அசட்டை செய்ய முடியாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு 0

🕔22.Jan 2019

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்,  சகோதர இனமான முஸ்லிம்களின் இனப் பெருக்கத்தை தாம் அசட்டை செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம்

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை 0

🕔22.Jan 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள பௌத்த பீடங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக, தற்போது கடூழிய சிறைத்தண்டனையினை அனுபவித்து வருகிறார். இந்த நிலையிலேயே அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம், கோட்டே பீடம் மற்றும் அமரபுர மஹா பீடம் ஆகியவற்றின் மகாநாயக்க

மேலும்...
ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது

ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது 0

🕔22.Jan 2019

– க. கிஷாந்தன் –ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்தனர்இவர்கள் ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்களாவர். இரண்டு பெண்களும், வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறபட்டு சென்ற

மேலும்...
சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்யும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்யும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை 0

🕔22.Jan 2019

நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச் சங்கங்களின்  தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை  உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது  சில முன்னேற்றகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன . அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  சிறிய அரிசி

மேலும்...
முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர்

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர் 0

🕔22.Jan 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா –கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து துரத்த எத்தனிக்கின்றன என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.சமூக வலைத்தளங்களில் தன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே

மேலும்...
பாலமுனை அல் ஹிக்மாவில், போதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வு

பாலமுனை அல் ஹிக்மாவில், போதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வு 0

🕔22.Jan 2019

‘போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்’ எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு, பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி  நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அதிபர்  எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமை தாங்கினார்.இதில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். இக்ராம், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், ராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும்

மேலும்...
அதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு

அதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு 0

🕔21.Jan 2019

ஆண்கள் – பெண்களை விடவும் அதிகம் பொய் சொல்வதாக ஆய்வு முடிவொன்று கூறுகிறது. நேர்மை குறித்த சமீப ஆய்வு ஒன்றில் இந்த முடிவு கிடைத்துள்ளது. ஜெர்மனின் மேக்ஸ் பிளாங்க் மற்றும் இஸ்ரேலின் டெக்னியான் ஆகிய நிறுவனங்கள் 44,000 பேர் பங்கெடுத்த 565 ஆய்வுகளை அலசி இந்த முடிவுக்கு வந்துள்ளன. அதற்காக, பொய் சொல்வதில் பெண்கள் ஒன்றும்

மேலும்...
வட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்

வட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம் 0

🕔21.Jan 2019

விடயமொன்றினை ஒரே நேரத்தில் 05 பேருக்கு மட்டுமே மீளஅனுப்பும் வகையில் (forward) வாட்ஸ்அப் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான இந்தக் கட்டுப்பாடு தற்போது உலகம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ்அப் ஊடாக பல்வேறு விதமான நம்பகத் தன்மையில்லாத செய்திகள், படங்கள் சமீபகாலமாக பரப்பப்படுகின்றன.

மேலும்...
கண்களில் கரிக்கும் அபாயா

கண்களில் கரிக்கும் அபாயா 0

🕔21.Jan 2019

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – பாடசாலை ஏடு தொடங்கும் வேளையில் கற்பிக்கப்படும் முதலாவது விடயம் அடிப்படைத் தேவைகள் பற்றியதாகும். உணவு, உடை, உறையுள் என்பன அடிப்படைத் தேவைகள் என கல்வியின் ஆரம்பமே எமக்குக் கற்றுத் தந்து விடுகிறது. ஆக, இவை மூன்றும் இன்றேல் வாழ்க்கை கடினமாகி விடும். ஷண்முகா வித்தியாலயத்தின் ‘அபாயா’ சர்ச்சை அடிப்படைத் தேவைகளுள்

மேலும்...
இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்

இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம் 0

🕔21.Jan 2019

அழுக்குகள், பொலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம். ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் இந்த அவலம் கண்ணெதிரே நாளாந்தம் நடக்கிறது. அஷ்ரப் நகரில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்று – பல ஆண்டுகளாக உள்ளது. இதனை அட்டாளைச்சேனை

மேலும்...
அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு

அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு 0

🕔21.Jan 2019

– அஹமட் – மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து சுவர்களிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் அனுமதி பெறப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளை அகற்றுமாறு, உரிய அதிகாரிகளுக்கு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன உத்தரவிட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், போஸ்டர்களை ஒட்டுதல் மற்றும் அனுமதி பெறாமல் பதாதைகளைக் காட்சிப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்,

மேலும்...
புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது

புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது 0

🕔21.Jan 2019

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை ஆயுதங்களுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பளை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவின் வவுனியா உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு பிஸ்டர், ‘ஷொட் கன்’ துப்பாக்கியொன்று, 126 துப்பாக்கி ரவைகள், வாள்கள் உள்ளிட்டவை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்