Back to homepage

பிரதான செய்திகள்

சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம்

சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔7.Feb 2019

நீர்கொழும்பு பிரதேசத்தில் உத்தேச அசுத்த நீர் சுத்திகரிப்பு, திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டம் என்பன முன்னெடுக்கப்படும்போது, சுற்றாடலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லாத வகையில், தாவரங்களுக்கும் கடலிலும் மகா ஓயாவிலும் உள்ள மீன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், பறவை மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத விதத்திலும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளை கையாண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட

மேலும்...
என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு

என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு 0

🕔7.Feb 2019

தனது சம்மதின்றி தன்னைப் பெற்றெடுத்த தாய் – தந்தையருக்கு எதிராக, இந்தியா – மும்பையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ரபேல் சாமுவேல் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேற்படி நபர் உயிர் ஜனனத்துக்கு எதிரான கொள்கையுடையவர் என கூறப்படுகிறது. ஒரு உயிர் பிறப்பது புவிக்கு பாரம் என கூறும் இந்நபர், தனது பெற்றோர் தன்னை பெற்றெடுத்தது

மேலும்...
பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔7.Feb 2019

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவு பிரப்பித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு,

மேலும்...
ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔7.Feb 2019

கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதியை, தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தீர்மானித்துள்ளார்.ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.இந்த நிலையில், குறித்த நிதியை உடனடியாக நிறுத்தி, அதனை கிழக்கு மாகணத்தில்

மேலும்...
தப்பினார் லொக்கா; அகப்பட்டார் அதிபர்:  மாகந்துர மதுஷ் கைது பற்றிய, கூடுதல் தகவல்கள்

தப்பினார் லொக்கா; அகப்பட்டார் அதிபர்: மாகந்துர மதுஷ் கைது பற்றிய, கூடுதல் தகவல்கள் 0

🕔7.Feb 2019

– ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்த, அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்டவர்களில் அஹூன்கல்ல புத்தி, அமில ஆகியோர் மிக முக்கிய புள்ளிகளென சொல்லப்படுகிறது. இன்னுமொரு முக்கிய புள்ளியான மாளிகாவத்தையின் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் அவரது சகாக்கள் பாஸ்,

மேலும்...
தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம்

தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔7.Feb 2019

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையொன்றை,  ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த முதலாம் திகதி நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளித்தார். குறித்த பிரேரணை மீதான விவாதம், இன்று 07ஆம்

மேலும்...
இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Feb 2019

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை விசேட உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்திலேயே இதனைக் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 0

🕔6.Feb 2019

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு 2017/2018 ஆம் கல்வி வருடத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களை கல்வி நடவடிக்கைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. உதவிப்பதிவாளர் எஸ். அர்ச்சனாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த  நிகழ்வில், பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி யூ.எல். செயினுடீன்

மேலும்...
மதுஷ் சிக்கியது எப்படி; உள்ளுக்குள் புகுந்த உளவாளிகள்: ஜனாதிபதியின் உத்தரவில், லத்தீப் வகுத்த ரகசியத் திட்டம்

மதுஷ் சிக்கியது எப்படி; உள்ளுக்குள் புகுந்த உளவாளிகள்: ஜனாதிபதியின் உத்தரவில், லத்தீப் வகுத்த ரகசியத் திட்டம் 0

🕔6.Feb 2019

– திக் திக் சம்பவத்தை தருகிறார் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை கைது செய்யும் திட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான செய்திகளில் மதுஸூம் சம்பந்தப்பட்டதால், அப்போதே விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிடம் இந்த பணியை இரகசியமாக ஒப்படைத்தார் மைத்ரி. அதன்

மேலும்...
அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர்

அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர் 0

🕔6.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடையாகவும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாடுகள் கட்டாக்காலிகளாக தொடர்ந்தும் உலவுகின்றமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளை பிடித்து அடைக்கும் நடவடிக்கையொன்றில், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் அண்மையில் ஈடுபட்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படாது: ஜனாதிபதி தடாலடி

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படாது: ஜனாதிபதி தடாலடி 0

🕔6.Feb 2019

மு.காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைத்தாலும், அமைச்சர்களின் எண்ணிக்கையை தான் ஒருபோதும் அதிகரிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தேசிய அரசாங்கத்தை ஜனாதிபதி அங்கீகரிக்க மாட்டார் என்றும், அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கு மேல் அதிகரிக்க மாட்டார் என்றும், ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர்

மேலும்...
மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட போது, இலங்கையின் அரசியல்வாதி ஒருவரும் சிக்கினார்

மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட போது, இலங்கையின் அரசியல்வாதி ஒருவரும் சிக்கினார் 0

🕔6.Feb 2019

துபாயில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் என்பவர் பிரபல போதைப் பொருள் கடத்தர்காரர் என்பதோடு, பல கொலைகளுடனும் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாக்கந்துர மதுஷின் இரண்டாவது மனைவியின் முதல் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்ட மதுஷ் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் போதைப்

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔5.Feb 2019

விசேட அதிரடிப்படையின் தலைவரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்தீபின் சேவைக்காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் முன்வைத்தார். பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இணைந்து கொண்ட லத்தீப்;

மேலும்...
பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’

பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’ 0

🕔5.Feb 2019

– க. கிஷாந்தன் – பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு இன்று செவ்வாய்கிழமை மாலை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார். ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியிலுள்ள சுமார் 450 மாணவர்களுக்கு, நாளாந்தம்

மேலும்...
மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு

மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு 0

🕔5.Feb 2019

– அஹமட் –வெற்றுப் பிரபல்யங்களுக்காக அரசியல்வாதிகள் காட்டும் ‘படங்கள்’ வெறுப்பூட்டும் வகையிலானவை. மரண வீட்டிலும், மற்ற மனிதர்களின் வேதனைகளிலும் கூட, இவ்வாறானவர்கள் பிரபல்யம் தேடி அலைவதுண்டு.அதுபோல், கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விடுதலை பெற்றுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – பிரபல்யம் தேடிக்கொள்வதற்காக மூக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்