Back to homepage

பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார் 0

🕔9.Feb 2019

– அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எல். நசீர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைத்தானத்தில் நடைபெற்ற, மத்திய கல்லூரியின் விளையாட்டு விழாவில், நேற்று வெள்ளிக்கிழமை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து அவர்

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம 0

🕔9.Feb 2019

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷஇணக்கம் தெரிவித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கூறியுள்ளமை முற்றிலும் பொய்யானதாகும் என்று, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பின் குமார வெல்கம தெரிவித்துள்ளார். குடும்ப உறவினை முன்னிலைப்படுத்தி அரசியலில் பிரவேசிப்பதற்கு  தாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்   ஸ்ரீ லங்கா

மேலும்...
நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள், திரவப் பொருட்களைக் கொண்டு வரத் தடை

நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள், திரவப் பொருட்களைக் கொண்டு வரத் தடை 0

🕔9.Feb 2019

நீர் உட்பட எந்தவிதமான திரவப்பொருட்களையும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என, அனைத்துத் தரப்பினருக்கும் இந்தத் தடை ஏற்புடையதாகும். பாதுகாப்பு காரணங்களுக்காவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். “நீர் உட்பட எந்தவிதமான திரவப் பொருட்களையும் நாடாளுமன்றக் கட்டத்துக்குள் கொண்டு வருவதற்கான தேவையில்லை”

மேலும்...
மாதம் 03 கோடி ரூபாய் வருமானம்; 70க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்பு: உளவாளிக்கு உதவியதில், மாட்டிக் கொண்ட மதுஷ்

மாதம் 03 கோடி ரூபாய் வருமானம்; 70க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்பு: உளவாளிக்கு உதவியதில், மாட்டிக் கொண்ட மதுஷ் 0

🕔8.Feb 2019

– ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களால் அரசாங்கமே அதிர்ந்து போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என கிட்டத்தட்ட எழுபது பேருக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக துபாய் பொலிஸாரிடம் மதுஷ் வாக்குமூலம்

மேலும்...
கிரலாகல தூபி விவகாரத்தில் சிக்கிய மாணவர்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனை சந்தித்து நன்றி தெரிவிப்பு

கிரலாகல தூபி விவகாரத்தில் சிக்கிய மாணவர்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனை சந்தித்து நன்றி தெரிவிப்பு 0

🕔8.Feb 2019

கிரலாகல தூபியில் ஏறி படம் எடுத்தார்கள் எனும் குற்றத்துக்குள்ளான தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரையும் விடுவிப்பதற்காக  பாடுப்பட்டவர்களுக்கு, சம்பந்தப்பட்ட  மாணவர்களும் பெற்றோர்களும் தமது நன்றிகளை  தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தங்களின் மேற்படி விடயத்தில்  உதவிகளை செய்தமைக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை அவரது அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இரவு மாணவர்களும்

மேலும்...
ஒரே நேரத்தில் 06 பேர் மட்டும்: நாடாளுமன்றில் கட்டுப்பாடு

ஒரே நேரத்தில் 06 பேர் மட்டும்: நாடாளுமன்றில் கட்டுப்பாடு 0

🕔8.Feb 2019

நாடாளுமன்றத்திலுள்ள பாரம் தூக்கிகளில் (லிஃப்ட்) 06 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் செல்ல முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலுள்ள ‘லிஃப்ட்’ இல், சென்ற உறுப்பினர்கள், அதில் நேற்றைய தினம் சிக்கிக் கொண்டமையை அடுத்தே, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறித்த  ‘லிஃப்ட்’ இல், நேற்று ஒரே நேரத்தில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணித்தமையினால், அதில் அவர்கள்

மேலும்...
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை, 05 வருடங்களுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பு

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை, 05 வருடங்களுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பு 0

🕔8.Feb 2019

ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் வழங்கிய 06 மாத கடூழிய சிறைத்தண்டனையை, ஹோமாகம மேல் நீதிமன்றம் 05 வருடங்களுக்கு ஒத்தி வைத்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. சந்தியா எக்னலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 மாதங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனையை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் விதித்து

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில், நீதியமைச்சருடன் கலந்துரையாடல்

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில், நீதியமைச்சருடன் கலந்துரையாடல் 0

🕔8.Feb 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.அதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும்

மேலும்...
04 கோடி பெறுமதியான, 400 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

04 கோடி பெறுமதியான, 400 கிலோகிராம் கஞ்சா சிக்கியது 0

🕔8.Feb 2019

 கேரள கஞ்சா 400 கிலோ கிராமுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேன் ஒன்றில் இவை எடுத்துச் செல்லப்படும் போது, சந்தேகநபர்களை – திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 04 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...
மதுஷ் கூட்டத்தில் சிக்கிய, அரசியல்வாதியின் விபரம் அம்பலம்

மதுஷ் கூட்டத்தில் சிக்கிய, அரசியல்வாதியின் விபரம் அம்பலம் 0

🕔8.Feb 2019

– ஆர். சிவராஜா – துபாய் மதீனாத் ஜூமெய்ரா ஹோட்டலில் (ஆறு நட்சத்திர ஹோட்டல் ) வைத்து கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் அவருடைய சகாக்களின் ரத்த பரிசோதனை அறிக்கை நாளை கிடைத்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படுமென அந்நாட்டு காவல்துறை இலங்கைக்கு அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் கம்புறுபிட்டிய பிரதேச சபை உறுப்பினரே ராஜதந்திர

மேலும்...
முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔8.Feb 2019

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை, 4000 ரூபாவாக உயர்த்தி வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 4500பேர், கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.இவ் ஆசிரியர்களுக்கு கடந்த 08 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபாய் வீதம் மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டு

மேலும்...
மாக்கந்துர மதுஷின் துபாயிலுள்ள 04 வீடுகள் முற்றுகை; 05 கோடி ரூபா பணமும் சிக்கியது: தொடர்கிறது அதிரடி

மாக்கந்துர மதுஷின் துபாயிலுள்ள 04 வீடுகள் முற்றுகை; 05 கோடி ரூபா பணமும் சிக்கியது: தொடர்கிறது அதிரடி 0

🕔8.Feb 2019

– ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் துபாய் வீட்டில் இருந்து 05 கோடி ரூபா ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான 04 வீடுகளும் முற்றுகையிடப்பட்டன. பிரபல பாடகர் அமல் பெரேராவின் மஹரகம வீட்டில் விசேட அதிரடிப்படை அதிரடி தேடுதல் நடத்தியுள்ளதோடு,  அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெறுகின்றன. இதேவேளை, பாடகர்

மேலும்...
கடும் போக்குக்குள் நுழையும், மைத்திரியின் வெள்ளோட்டம்:  வெற்றியளிப்பின் புதிய அரசியலமைப்பு தோல்வியுறும்

கடும் போக்குக்குள் நுழையும், மைத்திரியின் வெள்ளோட்டம்: வெற்றியளிப்பின் புதிய அரசியலமைப்பு தோல்வியுறும் 0

🕔8.Feb 2019

– சுஐப் எம் காசிம் –புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர், இத்தனை எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ளதால் அரசியலில் ஆரோக்கிய சூழ்நிலையை எதிர்பார்க்க முடியாதுள்ளது. இதனால் இத்தனை காலமாக இழுத்தடிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லாட்சி அரசிலாவது அமுலுக்கு வரும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் படிப்படியாக மறைந்து போவதும் புலனாகி வருகின்றது.“பௌத்த கடும்போக்கு அரசைத் தோற்கடித்தால் இனப்பிரச்சினைக்கு

மேலும்...
சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம்

சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔7.Feb 2019

நீர்கொழும்பு பிரதேசத்தில் உத்தேச அசுத்த நீர் சுத்திகரிப்பு, திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டம் என்பன முன்னெடுக்கப்படும்போது, சுற்றாடலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லாத வகையில், தாவரங்களுக்கும் கடலிலும் மகா ஓயாவிலும் உள்ள மீன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், பறவை மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத விதத்திலும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளை கையாண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட

மேலும்...
என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு

என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு 0

🕔7.Feb 2019

தனது சம்மதின்றி தன்னைப் பெற்றெடுத்த தாய் – தந்தையருக்கு எதிராக, இந்தியா – மும்பையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ரபேல் சாமுவேல் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேற்படி நபர் உயிர் ஜனனத்துக்கு எதிரான கொள்கையுடையவர் என கூறப்படுகிறது. ஒரு உயிர் பிறப்பது புவிக்கு பாரம் என கூறும் இந்நபர், தனது பெற்றோர் தன்னை பெற்றெடுத்தது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்