பெற்றோல், டீசலுக்கு விலைகள் குறைகின்றன

🕔 January 10, 2019

ரிபொருளுக்கான விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலைகள் 02 ரூபாவினால் குறைகின்றன.

ஒரு லீட்டர் பெற்றோல் 125 ரூபாவுக்கு தற்போது விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

117 ரூபாவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் விற்கப்பட்ட பெற்றோலுக்கான விலைகள் – பின்னர் அதிகரித்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றமையினை அடுத்து, விலை குறைத்தார்.

அதன் பின்னர் ஆட்சியமைத்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினரும், விலை குறைப்புச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்