நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு 0
ரணில், கரு, சஜித், பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள வேட்பாளர் நெருக்கடி விவகாரம் குறித்தும், அமைச்சர் சஜித் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக்