தலைப்புச் செய்திகள்

119

ஜனாதிபதி மீது கைக்குண்டுத் தாக்குதலுக்குத் திட்டம்: மனைவியை போட்டுக்கொடுத்தவருக்கு ஏற்பட்ட நிலை

0

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்ளும் நிகழ்வொன்றில் வைத்து, அவர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த பெண் ஒருவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, பொலிஸ் அவசரப் பிரிவின்…

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு

0

– பாறுக் ஷிஹான் – கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்டப்பட்ட நிலையில், அதனை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப் படையினர் நடவடிக்கை எடுத்தனர். அம்பாறை மாவட்டம்…

119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல்

0

பொலிஸ் அவசர தொலைபேசி சேவையான 119ஐ அழைத்து, பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 40 வயதான…

நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது

நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது

0

பொலிஸ் அவசர உதவி தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பு ஏற்படுத்தி, நாடாளுமன்றில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக பொய்யான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல்…

கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது

கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது

0

கொழும்பிலிருந்து பதுளை செல்விருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, 119 தொலைபேசி இலக்கம் மூலம் – அவசர பிரிவு பொலிசாரைத் தொடர்பு கொண்டு பொய்யான தகவலை வழங்கினார் எனும்…